You Searched For "#ஈரோடுசெய்திகள்"
ஈரோடு
அந்தியூர் மைக்கேல்பாளையத்தில் நலத்திட்ட உதவிகளை வழங்கிய எம்எல்ஏ
அந்தியூர் அடுத்த சமத்துவபுரத்தில் 72 பயனாளிகளுக்கு வீட்டு பராமரிப்பு பணிக்காக தலா 50,000 ரூபாயை எம்எல்ஏ ஏ.ஜி.வெங்கடாசலம் வழங்கினார்.
ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் நேற்று பெய்த மழையின் அளவு விவரம்
ஈரோடு மாவட்டத்தில் நேற்று 113.6 மி.மீ மழை பதிவாகியுள்ளதாக பொதுப்பணித்துறையினர் தெரிவித்துள்ளனர்.
ஈரோடு
தாளவாடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய் ஏலம்
ஈரோடு மாவட்டம் தாளவாடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் இன்று தேங்காய் ஏலம் நடைபெற்றது.
ஈரோடு
சத்தியமங்கலம் தினசரி பூ மார்க்கெட் நிலவரம்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் தினசரி பூ மார்க்கெட்டில் இன்று மல்லிகைப்பூ கிலோ ரூ.822-க்கு விற்பனையானது.
ஈரோடு
பவானி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய் ஏலம்.
பவானி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நடைபெற்ற ஏலத்தில், ரூ.14 ஆயிரத்து தேங்காய் ஏலம் போனது.
ஈரோடு
அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.65 லட்சத்துக்கு பருத்தி...
அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நடைபெற்ற ஏலத்தில், 64 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய்க்கு பருத்தி ஏலம் போனது.
ஈரோடு மாநகரம்
பொது வேலை நிறுத்தம்:ஈரோடு மாவட்டத்தில் முழு வெற்றி பெறச் செய்ய...
ஒன்றிய அரசைக் கண்டித்து மார்ச் 28, 29 - ல் அகில இந்திய பொது வேலை நிறுத்தம்-மறியல் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படும்
ஈரோடு மாநகரம்
அரசு பள்ளிக்கு சிறந்த பள்ளி என்ற விருதினை சட்டமன்ற உறுப்பினர்...
அரசு பள்ளிக்கு சிறந்த பள்ளி என்ற விருதினை சட்டமன்ற உறுப்பினர் வழங்கினார்
ஈரோடு மாநகரம்
கடத்தப்பட்ட பேரனை மீட்க வலியுறுத்தி ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில்
கடத்தப்பட்ட பேரனை மீட்க வலியுறுத்தி ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் வயதான தம்பதியினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்
ஈரோடு மாநகரம்
ஈரோடு மாநகராட்சி வளர்ச்சித் திட்டப் பணிகள்: அமைச்சர் முத்துசாமி...
ஈரோடு மாநகராட்சி வளர்ச்சித் திட்டப் பணிகளை வீட்டுவசதி- நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் முத்துசாமி தொடக்கி வைத்தார்
ஈரோடு மாநகரம்
சுங்கக்கட்டணம்: ஈரோடு கலெக்டர் அலுவலகத்துக்கு காய்கறி மாலையுடன் வந்த...
சுங்கக்கட்டண பிரச்னையை கண்டித்து ஈரோடு கலெக்டர் அலுவலகத்திற்கு காய்கறி மாலையுடன் வந்த வியாபாரிகளால் பரபரப்பு
ஈரோடு
பவானி அருகே சாலை விபத்தில் கல்லூரி மாணவன் உயிரிழப்பு
ஈரோடு மாவட்டம் பவானி அருகே சாலையோர மரத்தில் இரு சக்கர வாகனம் மோதியதில் கல்லூரி மாணவன் உயிரிழந்தார்