You Searched For "#இளைஞர்"
நாமக்கல்
காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை நடைபயணம்: நாமக்கல் வந்த ராஜஸ்தான்...
காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை 4 ஆயிரம் கி.மீ நடைப்பயணம் மேற்கொண்டுள்ள, ராஜஸ்தான் இளைஞர் நாமக்கல் மாவட்டத்திற்கு வந்தார்.
விளவங்கோடு
இளம்பெண் 17 முறை கத்தியால் குத்தி கொலை - வெறி பிடித்த இளைஞர் கைது
இளம்பெண்ணை 17 முறை கத்தியால் குத்தி படு கொலை செய்த இளைஞரை, பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
தஞ்சாவூர்
மனநலம் பாதித்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை; வாலிபர் அதிரடி கைது
தஞ்சையில் மனநலம் பாதித்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
தஞ்சாவூர்
தஞ்சாவூரில் 15 வயது பள்ளி மாணவி கர்ப்பம்: போக்சோவில் இளைஞர் கைது
தஞ்சாவூரில் பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
தஞ்சாவூர்
பக்கத்து வீட்டு குளியலறைக்கு வெப்கேமரா வைத்து ரசித்த முன்னாள் எஸ்.ஐ.,...
பக்கத்து வீட்டு குளியலறைக்கு வெப்கேமரா வைத்து ரசித்த முன்னாள் உதவி காவல் ஆய்வாளர் மகன் கைது செய்யப்பட்டார்.
திருவாடாணை
ஆடு மேய்த்துக் கொண்டிருந்தவர் மின்னல் தாக்கி உயிரிழப்பு
இராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே ஆடு மேய்த்துக் கொண்டிருந்தவர் மின்னல் தாக்கி பலி
தஞ்சாவூர்
காதல் விவகாரத்தில் இளைஞர் வெட்டிக்கொலை: இருவர் கைது
தஞ்சையில் காதலுக்கு இடையூறாக இருந்தவரை கொலை செய்த வழக்கில், இருவரை போலீசார் கைது செய்தனர்.
கிள்ளியூர்
இளம் பெண்ணின் ஆபாச படத்தை சமூக வலைதளங்களில் வெளியிட்ட இளைஞர் கைது.
பாதிக்கப்பட்ட இளம் பெண், சுஜித்திடம் நேரில் சென்று கேட்டபோது சுஜித், அந்த பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
உத்திரமேரூர்
சிறுமியை கர்ப்பமாக்கிய இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது
உத்திரமேரூர் அருகே 17 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய இளைஞரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
பொன்னேரி
கும்மனூர் கிராமத்தில் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை
கும்மனூர் கிராமத்தில் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
குமாரபாளையம்
ஊரடங்கு காலத்தில் இப்படியும் செய்யலாமா!? ஆச்சரியப்படுத்தும் இளைஞர்
காலை மற்றும் மாலை வேளைகளில் பூ வியாபாரத்தினால் கணிசமான லாபம் கிடைப்பதனால் ஊரடங்கு தளர்வு பிறகும் இதே வேலையை தொடர முடிவு செய்திருப்பதாக இளைஞர்...
தேனி
டி.எஸ்.பி அதிரடி நடவடிக்கையால் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞர் கைது
மார்க்கையன்கோட்டை பேரூராட்சி பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞர் கைது. கஞ்சா, ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.