You Searched For "#இருவர்கைது"
இராமநாதபுரம்
இராமநாதபுரம் அருகே மண்ணுளி பாம்பு கடத்த முயன்ற இருவர் கைது
இராமநாதபுரம் அருகே மண்ணுளி பாம்பு, மற்றும் கிளிகள் கடத்த முயன்ற இருவர் வனத்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.
தர்மபுரி
தர்மபுரி நகைக்கடையில் 20 சவரன் 'அபேஸ்'; ஊழியர்களே திருடியது அம்பலம்
தர்மபுரியில் உள்ள பிரபல நகைக்கடையில் 20 சவரன் திருடிய ஊழியர்கள் இருவரை போலீசார் கைது செய்தனர்.
ஆம்பூர்
கால் டாக்ஸியில் சென்னைக்கு கடத்தப்பட்ட 2 லட்சம் மதிப்பிலான குட்கா...
சென்னைக்கு சென்ற 2 கால்டாக்சிகளை தடுத்து நிறுத்தி சோதனை செய்தபோது கடத்தி வந்த புகையிலைப் பொருள்கள்பிடிபட்டது
பாப்பிரெட்டிப்பட்டி
வத்தல்மலையில் ஊடு பயிராக கஞ்சா செடிகள்; தந்தை, மகன் கைது
வத்தல்மலையில் ஊடு பயிராக கஞ்சா செடிகளை பயிட்டு வந்த இருவரை போலீசார் கைது செய்தனர்.
பாலக்கோடு
காரிமங்கலத்தில் லாரியில் கடத்திய ரேஷன் அரிசி சிக்கியது: 2 பேர் கைது
காரிமங்கலம் அருகே வாகன சோதனையில், லாரியில் கடத்தப்பட்ட 10½ டன் ரேஷன் அரிசி சிக்கியது. இது தொடர்பாக, 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
உத்திரமேரூர்
உத்திரமேரூரில் வழிப்பறி , கொள்ளையர்கள் 2 பேர் கைது, 3 பேரை தேடுது...
உத்திரமேரூர் அருகே சாலையில் செல்வோரிடம் வழிப்பறி செய்ய பதுங்கியிருந்த, ரவுடிகள் 2 பேரை போலீசார் கைது செய்தனர். 3 பேரை தேடி வருகின்றனர்.
உதகமண்டலம்
உதகையில் இரு வேறு இடங்களில் போக்சோவில் இருவர் கைது
உதகையில் ஒரே நாளில் இரண்டு நபர்கள் போக்சோவில் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆத்தூர் - சேலம்
சேலம்: ஆத்தூர் அருகே டூவீலரில் சாராயம் கடத்திய இருவர் கைது
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே, இருசக்கர வாகனத்தில் சாராயம் கடத்தி வந்த இருவர் கைது செய்யப்பட்டனர்.
காஞ்சிபுரம்
திருடப்பட்ட வாகனம் சிசிடிவி காட்சிகள் மூலம் திருடியவரை போலீசார் கைது...
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பின்புறம் நேற்று அதிகாலை திருடப்பட்ட விலை உயர்ந்த இருசக்கர வாகனத்தை திருடிய இருவரை சிசிடிவி காட்சிமூலம் 24 மணி...
வீரபாண்டி
சேலத்தில் ரயிலை கவிழ்க்க முயற்சி- பரபரப்பு : இருவரை 5 மணி நேரத்தில்...
சேலத்தில் ரயிலை கவிழ்க்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது - இதுதொடர்பாக இருவரை 5 மணி நேரத்தில் தனிப்படை போலீசார் பிடித்தனர்.
நத்தம்
நத்தத்தில் 2 போலி மருத்துவர்கள் கைது
திண்டுக்கல், ஜூன்.18- திண்டுக்கல் மாவட்டம் நத்தம் வட்டார பகுதியில் மருத்துவம் படிக்காமல், சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக திண்டுக்கல் மாவட்ட அரசு...
குமாரபாளையம்
பள்ளிபாளையம்: கள்ளத்துப்பாக்கி, மதுபாட்டில் வைத்திருந்த இருவர் கைது
பள்ளிபாளையத்தில், 51 மதுபாட்டில்கள் மற்றும் உரிமம் இல்லாத நாட்டு துப்பாக்கி ஏர்கன் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.