You Searched For "#இருவர் கைது"
அம்பாசமுத்திரம்
பாப்பாகுடியில் இடப்பிரச்சினை தொடர்பாக அவதூறாகபேசி மிரட்டல் விடுத்த 2...
பாப்பாகுடியில் இடப்பிரச்சனை தொடர்பாக அவதூறாக பேசி, மிரட்டல் விடுத்த 2 நபர் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டனர்.
தர்மபுரி
கலெக்டர் அலுவலக மாடியில் நின்று குதிப்பேன் என தற்கொலை மிரட்டல் விடுத்த...
போலீஸ் தேர்வில் முறைகேடு நடந்ததாக கூறி கலெக்டர் அலுவலக மாடியில் நின்று குதிப்பேன் என தற்கொலை மிரட்டல் விடுத்த பெண் கைது.
அம்பாசமுத்திரம்
நெல்லை அருகே அரிவாளால் வெட்டி கொலை மிரட்டல் விடுத்த இருவர் கைது
ஹோட்டலில் உணவு வழங்க தாமதமானதால் ஆத்திரத்தில் அரிவாளால் வெட்டி கொலை மிரட்டல் விடுத்த இருவரை போலீசார் கைது செய்தனர்.
ராதாபுரம்
நெல்லை: ஆயுதத்தால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த இருவர் போலீஸாரால்
அவதூறாக பேசி ஆயுதத்தால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த இருவரை போலீஸார் கைது செய்தனர்.நெல்லை மாவட்டம், கூடங்குளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட...
பூந்தமல்லி
நசரத்பேட்டையில் கஞ்சா கடத்தல்; சினிமா பாணியில் விரட்டி பிடித்த...
சென்னையை அடுத்த, நசரத்பேட்டையில் இருசக்கர வாகனத்தில் கஞ்சா கடத்தி வந்த 2 பேரை சினிமா பாணியில் விரட்டி சென்ற போலீசார் மடக்கி பிடித்தனர்.
திருப்பெரும்புதூர்
குஜராத்தில் கடத்தப்பட்ட இளைஞர் காஞ்சிபுரத்தில் மீட்பு, தப்பியோடிய...
குஜராத்தில் கடத்தப்பட்ட இளைஞர் காஞ்சிபுரத்தில் மீட்கப்பட்டார். இது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர், தப்பியோடிய ராணுவ வீரரை போலீஸ் தேடிவருகிறது.
கும்மிடிப்பூண்டி
ஆந்திராவுக்கு ரேஷன் அரிசி கடத்த முயன்ற இருவர் கைது
எளாவூர் சோதனைசாவடியில் ஆந்திராவுக்கு கடத்த முயன்ற 3550 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல், 2 பேர் கைது.
கூடலூர்
கூடலூரில் கள்ளச்சாராயம் காய்ச்சிய இருவர் கைது
நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே கொளப்பள்ளி கிராமத்தில் வீட்டில் சாராயம் தயாரித்து விற்க முயன்ற இருவர் கைது செய்யப்பட்டனர்.
திண்டுக்கல்
திண்டுக்கல்லில் சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த 2 பேர் போஸ்கோ...
திண்டுக்கல் : கோவை மாவட்டம் துடியலூர் அருகேயுள்ள கண்ணப்பநகரை சேர்ந்தவர் கோகுல்(22). இவரும், 17 வயது சிறுமியும் காதலித்தனர். அதை பெற்றோர் எதிர்த்ததால்...
வேளச்சேரி
வேளச்சேரி: கள்ளச்சந்தையில் மதுவிற்ற இருவர் கைது; 300மதுபாட்டில்...
சென்னை வேளச்சேரியில் கள்ளச்சந்தையில் மதுவிற்ற 2 பேர் கைதுசெய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 300 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
காஞ்சிபுரம்
காஞ்சிபுரம்: இருசக்கர வாகனத்தில் மது கடத்திய இருவர் கைது!
காஞ்சிபுரம் அருகே இருசக்கர வாகனத்தில் மதுபாட்டில்கள் கடத்தி வந்த 2 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து 95 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
ஆவடி
திருவேற்காடு: முட்புதரில் பதுக்கிவைத்து மதுபானம் விற்ற இருவர் கைது!
திருவேற்காட்டில் முட்புதரில் மறைத்துவைத்து மதுபானம் விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.