/* */

You Searched For "#இராமநாதபுரம்செய்தி"

இராமநாதபுரம்

இராமேஸ்வரத்தில் மீனவர்களின் சாலை மறியல் போராட்டம் வாபஸ்

இராமேஸ்வரம் மீனவர்கள் நாளை நடத்த இருந்த சாலை மறியல் போராட்டம் தற்காலிகமாக வாபஸ். ஆட்சியர் பேச்சுவார்த்தையில் முடிவு.

இராமேஸ்வரத்தில் மீனவர்களின் சாலை மறியல் போராட்டம் வாபஸ்
திருவாடாணை

திருவாடானை அருகே கார் கவிழ்ந்து விபத்து: மருத்துவ கல்லூரி மாணவர்...

இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே கார் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்து. மருத்துவக் கல்லூரி மாணவர் பலி.

திருவாடானை அருகே கார் கவிழ்ந்து விபத்து: மருத்துவ கல்லூரி மாணவர் உயிரிழப்பு
இராமநாதபுரம்

இராமநாதபுரம் அருகே மண்ணுளி பாம்பு கடத்த முயன்ற இருவர் கைது

இராமநாதபுரம் அருகே மண்ணுளி பாம்பு, மற்றும் கிளிகள் கடத்த முயன்ற இருவர் வனத்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.

இராமநாதபுரம் அருகே மண்ணுளி பாம்பு கடத்த முயன்ற இருவர் கைது
இராமநாதபுரம்

இராமேஸ்வரம் அரசு மருத்துவமனையில் முதல் முறையாக மூட்டு மாற்று அறுவை...

இராமேஸ்வரம் அரசு மருத்துவமனையில் முதன் முறையாக வயதான மீனவர்கள் இருவருக்கு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

இராமேஸ்வரம் அரசு மருத்துவமனையில் முதல் முறையாக மூட்டு மாற்று அறுவை சிகிச்சை
இராமநாதபுரம்

இராமேஸ்வரம் அருகே தடை செய்யப்பட்ட 300 கிலோ கடல் அட்டை பறிமுதல்

இராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் தடைசெய்யப்பட்ட 300 கிலோ கடல் அட்டைகளை மெரைன் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

இராமேஸ்வரம் அருகே தடை செய்யப்பட்ட 300 கிலோ கடல் அட்டை பறிமுதல்
இராமநாதபுரம்

இராமேஸ்வரம் மீனவர்கள் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் அறிவிப்பு

இராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்ததை கண்டித்து ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் மீனவர்கள் ஈடுபட முடிவு.

இராமேஸ்வரம் மீனவர்கள் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் அறிவிப்பு
திருவாடாணை

திருவாடானை அருகே பால் வேன் மரத்தில் மோதி விபத்து: ஓட்டுநர் படுகாயம்

திருவாடானை அருகே ஓட்டுனர் கட்டுப்பாட்டை இழந்து பால் வேன் சாலையோரம் கருவேல மரத்தில் மோதி விபத்து.

திருவாடானை அருகே பால் வேன் மரத்தில் மோதி விபத்து: ஓட்டுநர் படுகாயம்
திருவாடாணை

திருவாடானை அருகே 1.26 டன் ரேஷன் அரிசி பறிமுதல்: 3 பேர் கைது

திருவாடானை அருகே ரேஷன் அரிசி கடத்திய சிறுவன் உட்பட 3 பேர் கைது. மினி லாரி மற்றும் 1.26 டன் ரேசன் அரிசி பறிமுதல்.

திருவாடானை அருகே 1.26 டன் ரேஷன் அரிசி பறிமுதல்: 3 பேர் கைது
இராமநாதபுரம்

பிரியங்காவை விடுவிக்கக்கோரி இராமநாதபுரத்தில் காங்கிரஸார் ஆர்ப்பாட்டம்

பிரியங்கா காந்தியை விடுதலை செய்யக்கோரி, இராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகம் முன்பு காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

பிரியங்காவை விடுவிக்கக்கோரி இராமநாதபுரத்தில் காங்கிரஸார் ஆர்ப்பாட்டம்