You Searched For "#இரவு ஊரடங்கு"
காஞ்சிபுரம்
இரவு நேர ஊரடங்கு: வெறிச்சோடியது காஞ்சிபுரம்
காஞ்சிபுரத்தில் காவலர்கள் கண்காணிப்பு இல்லாமலே நள்ளிரவு ஊரடங்கு அமலானது; இதனால் நகரம் வெறிச்சோடியது.
சேலம் மாநகர்
பேருந்துகளை தவற விட்டதால் பயணிகள் பரிதவிப்பு
சேலம் புதிய பேருந்து நிலையத்தில், பேருந்துகளை தவறவிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட பயணிகள் நேற்று இரவு முழுவதும் தவித்தனர்
பவானிசாகர்
இரவு ஊரடங்கு: பஸ் இல்லாமல் அண்டை மாநில தொழிலாளிகள் தவிப்பு....
இரவு நேர ஊரடங்கு காரணமாக சத்தியமங்கலத்தில் பஸ் இல்லாமல் தவித்த அண்டை மாநில தொழிலாளிகள்.
மதுராந்தகம்
மாவட்ட எல்லையில் போலீசார் தீவிர கண்காணிப்பு
செங்கல்பட்டு மாவட்ட எல்லையில் இரவு நேர ஊரடங்கு அமல் படுத்துவதில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னை
இரவு ஊரடங்கில் கண்ணியமாக பேசுங்கள் - மகேஷ்குமார் அகர்வால் அறிவுரை
இரவு ஊரடங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீசாருக்கு வாக்கி டாக்கி மூலமாக சென்னை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் அறிவுரை வழங்கி உள்ளார். ...
வந்தவாசி
வந்தவாசியில் இரவு நேர ஊரடங்கு
வந்தவாசியில் கொரோனா நோய்த்தொற்று காரணமாக இரவு நேர ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
காஞ்சிபுரம்
இரவு ஊரடங்கு: பேருந்து நிலையத்தில் உதவிய காவல்துறை
இரவு ஊரடங்கு விதிகளால் பேருந்தை தவறவிட்டு பசியுடன் பேருந்து நிலையத்தில் காத்திருந்தவர்களுக்கு உதவிய காவல்துறை
ஆரணி
இரவு ஊரடங்கு: இரு சக்கர வாகன ஓட்டிகளை எச்சரித்த போலீசார்
ஆரணியில் இரவில் காரணம் இல்லாமல் வெளியே வரும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களை அறிவுரை கூறி எச்சரித்து அனுப்பிய போலீசார்
திருவண்ணாமலை
இரவு ஊரடங்கில் வெறிச்சோடிய திருவண்ணாமலை
இரவு நேர ஊரடங்கு காரணமாக திருவண்ணாமலை நகரம் வாகனங்கள் மற்றும் ஆள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது
சேலம்
ஓட்டல் செயல்படும் நேரத்தை அதிகரிக்க வேண்டும்: அரசுக்கு உரிமையாளர்கள்...
ஓட்டல்கள் செயல்படும் நேரத்தை அதிகரிக்க உத்தரவிட வேண்டும் என, சேலம் மாவட்ட ஓட்டல் உரிமையாளா்கள் சங்கம், அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
மதுரை
இரவு ஊரடங்கில் இருந்து விலக்கு அளிக்க கோரிக்கை
இரவு ஊரடங்கில் இருந்து விலக்கு அளிக்க வேண்டுமென மதுரை மாவட்ட கலெக்டரிடம் வியாபாரிகள் மனு அளித்துள்ளனர்.கொரோனா வைரஸ் பரவலை தடுக்க தமிழக அரசு...
தென்காசி
தென்காசி: அரசுபேருந்துகள் இயங்கும் விபரங்கள்
தென்காசி மாவட்டத்தில் இருந்து இயக்கப்படும் பேருந்துகள் குறித்து அரசு போக்குவரத்து கழகம் அறிவிப்பு.