/* */

You Searched For "#இன்ஸ்டாநியுஸ்"

சோழவந்தான்

அலங்காநல்லூரில் பாசன நீருடன் கழிவு நீர் கலப்பதாக விவசாயிகள் புகார்

பாசனக் வாய்க்காலில் சாக்கடை கழிவுநீர் கலப்பதால், விவசாய நிலங்கள் குப்பை கிடங்காக காட்சியளிப்பதாக விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

அலங்காநல்லூரில் பாசன நீருடன் கழிவு நீர் கலப்பதாக விவசாயிகள் புகார்
பத்மனாபபுரம்

குமரியில் பிச்சைக்காரர்களுக்கு மறுவாழ்வு அளித்த தன்னார்வலர்கள்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் பிச்சைக்காரர்களுக்கு மறுவாழ்வு அளித்த தன்னார்வலர்கள் முயற்சி பாராட்டும் வகையில் அமைந்தது.

குமரியில் பிச்சைக்காரர்களுக்கு மறுவாழ்வு அளித்த தன்னார்வலர்கள்.
கிள்ளியூர்

வேரோடு சாய்ந்து விழும் நிலையில் மரங்கள் - பாதிப்பு ஏற்படும் முன்...

குமரியில் வேரோடு சாய்ந்து விழும் நிலையில் இருக்கும் மரங்களை பாதிப்பு ஏற்படும் முன் மாற்ற நடவடிக்கை எடுக்க கோரிக்கை.

வேரோடு சாய்ந்து விழும் நிலையில் மரங்கள் - பாதிப்பு ஏற்படும் முன் நடவடிக்கை எடுக்க கோரிக்கை.
பவானி

தினமும் ரூ.150 கோடி துணி உற்பத்தி நிறுத்தம்: குமுறும் விசைத்தறி...

கொரோனா ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், தினமும் ரூ.150 கோடி மதிப்பிலான துணி உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளதாக, விசைத்தறி உற்பத்தியாளர்கள் வேதனையோடு...

தினமும் ரூ.150 கோடி துணி உற்பத்தி நிறுத்தம்: குமுறும் விசைத்தறி உற்பத்தியாளர்கள்!
உடுமலைப்பேட்டை

தடுப்பூசி முகாமில் வாக்குவாதம்: உடுமலைப்பேட்டை நகராட்சியில் சலசலப்பு

உடுமலைப்பேட்டை நகராட்சியில் நடைபெற்ற , தடுப்பூசி போடும்போது சுகாதாரத்துறையினருக்கும், பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

தடுப்பூசி முகாமில் வாக்குவாதம்: உடுமலைப்பேட்டை நகராட்சியில் சலசலப்பு
பல்லாவரம்

திருநீர்மலை பிரதான சாலையில் குடிநீர் குழாய் உடைப்பு: நீர் ஆறாக...

திருநீர்மலை பிரதான சாலையில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு கழிவுநீரில் கலந்து சாலையில் ஆராக ஓடியதால் பொதுமக்கள் அவதி

திருநீர்மலை பிரதான சாலையில் குடிநீர் குழாய் உடைப்பு: நீர் ஆறாக ஓடுவதால் அவதி!
அண்ணா நகர்

சென்னை கராத்தே மாஸ்டர் மீதான பாலியல் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்!

சென்னை அண்ணாநகர் பத்ம சோஷாத்ரி பள்ளி கராத்தே மாஸ்டர் மீதான பாலியல் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது.

சென்னை கராத்தே மாஸ்டர் மீதான பாலியல் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்!
பொன்னேரி

ஆந்திராவிலிருந்து கடத்திவரப்பட்ட 960 மதுபாட்டில் பறிமுதல், மூவர்

ஆந்திராவிலிருந்து வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 960 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக மூன்று பேர் கைது...

ஆந்திராவிலிருந்து கடத்திவரப்பட்ட 960 மதுபாட்டில் பறிமுதல், மூவர் கைது!