/* */

You Searched For "#இன்றையமுக்கியசெய்திகள்"

பொன்னேரி

புழல் ஏரியில் அழுகிய நிலையில் ஆண் சடலம் மீட்பு; போலீசார் விசாரணை

புழல் ஏரியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புழல் ஏரியில் அழுகிய நிலையில் ஆண் சடலம் மீட்பு; போலீசார் விசாரணை
காரைக்குடி

காரைக்குடி அருகே வெல்டிங் பட்டறை உரிமையாளர் பட்டப்பகலில் வெட்டிக்

காரைக்குடி அருகே வெல்டிங் பட்டறை உரிமையாளரை பட்டப்பகலில் ஓடஓட வெட்டிக் கொலை செய்துள்ளது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

காரைக்குடி அருகே வெல்டிங் பட்டறை உரிமையாளர் பட்டப்பகலில் வெட்டிக் கொலை
குமாரபாளையம்

குமாரபாளையத்தில் இன்று மாற்றுத்திறனாளிகளுக்கு தடுப்பூசி முகாம்

குமாரபாளையம் தாலுகாவில் இன்று, மாற்றுத்திறனாளிகளுக்கு தடுப்பூசி முகாம் நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

குமாரபாளையத்தில் இன்று மாற்றுத்திறனாளிகளுக்கு தடுப்பூசி முகாம்
குமாரபாளையம்

இன்ஸ்டாநியூஸ் எதிரொலி: ரயில்வே சுரங்கப்பாதை மழைநீர் அகற்றம்.

பள்ளிபாளையம் ரயில்வே சுரங்கப் பாதையில் மழைநீர் தேங்கிய நிலையில், இன்று நெடுஞ்சாலை ஊழியர்களால் மழை நீர் அகற்றப்பட்டது.

இன்ஸ்டாநியூஸ் எதிரொலி: ரயில்வே சுரங்கப்பாதை மழைநீர் அகற்றம்.
குமாரபாளையம்

மகனின் முதலாமாண்டு நினைவு தினத்தில் தற்கொலை முயற்சி: தந்தை உயிரிழப்பு

மகனின் முதலாமாண்டு நினைவு தினத்தில் பெற்றோர் உள்ளிட்ட மூன்று பேர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதில் தந்தை சீனிவாசன் உயிரிழப்பு.

மகனின் முதலாமாண்டு நினைவு தினத்தில் தற்கொலை முயற்சி: தந்தை உயிரிழப்பு
குமாரபாளையம்

பள்ளிபாளையம்: தொழிலாளியை தாக்கியதாக தந்தை-மகன் மீது வழக்கு

தொழிலாளியை அடித்ததாக தந்தை, மகன் இருவர் மீதும் பள்ளிபாளையம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.

பள்ளிபாளையம்: தொழிலாளியை தாக்கியதாக தந்தை-மகன் மீது வழக்கு
குமாரபாளையம்

பள்ளிபாளையத்தில் நடிகர் சிவாஜி கணேசனின் நினைவு நாள் அனுசரிப்பு

பள்ளிப்பாளையம் பஸ் நிலையத்தில் நடிகர் சிவாஜி கணேசனின் 20 வது நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. இதனையொட்டி அவரது திரு உருவ படத்திற்கு மாலை அணிவித்து...

பள்ளிபாளையத்தில் நடிகர்  சிவாஜி கணேசனின் நினைவு நாள் அனுசரிப்பு
தமிழ்நாடு

கொரோனா -3வது அலையை எதிர்கொள்ள தயார் நிலையில் அரசு: மக்களே...

கொரோனா தொற்றின் 3வது அலை ஆகஸ்ட் மாதம் கடைசியில் தொடங்க உள்ள நிலையில், அதனை எதிர்கொள்ள தமிழக அரசு முழு வீச்சில் தயாராகி வருகிறது.

கொரோனா -3வது அலையை எதிர்கொள்ள தயார் நிலையில் அரசு: மக்களே விழிப்புணர்வு மிக முக்கியம்!!