You Searched For "#இன்றையகொரோனாநிலவரம்"
ஈரோடு மாநகரம்
ஈரோடு மாவட்டத்தில் இன்று 93 பேருக்கு கொரோனா பாதிப்பு
ஈரோடு மாவட்டத்தில் இன்று 98 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
சிங்காநல்லூர்
கோவை மாவட்டத்தில் இன்று புதிதாக 235 பேருக்கு கொரோனா தொற்று
கோவை மாவட்டத்தில், நேற்றைய தினத்தை விட, இன்று 17 பேருக்கு கூடுதலாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
விழுப்புரம்
இன்று விழுப்புரம் மாவட்டத்தில் 22 பேருக்கு கொரோனா பெருந்தொற்று
விழுப்புரம் மாவட்டத்தில் 22 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதாக, சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
கரூர்
கரூர் மாவட்டத்தில் இன்று 23 பேருக்கு பெருந்தொற்று பாதிப்பு
கரூரில் 23 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். கொரோனா பாதிப்பால் சிகிச்சையில் இருந்த 23 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்
விழுப்புரம்
விழுப்புரம் மாவட்டத்தில் இன்று 21 பேருக்கு கொரோனா
விழுப்புரம் மாவட்டத்தில் இன்று 21பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருக்கிறது.
கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்றைய கொரோனா நிலவரம்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று 38 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டடுள்ளது.
அரியலூர்
அரியலூர் மாவட்டத்தில் இன்று 11 பேருக்கு கொரோனா
அரியலூர் மாவட்டத்தில் இன்று புதியதாக 11 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
கோவை மாநகர்
கோவையில் புதிதாக 224 பேருக்கு கொரோனா தொற்று; 4 பேர் பலி
கோவையில், நேற்றைய தினத்தை விட இன்று 23 பேருக்கு கூடுதலாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
தாராபுரம்
திருப்பூர் மாவட்டத்தில் இன்று 80 பேருக்கு கொரோனா பாதிப்பு
திருப்பூர் மாவட்டத்தில் இன்று 80 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக, சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
திருப்பத்தூர்
திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 25 பேர் கொரோனா தொற்று...
திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று 25 பேருக்கு கொரோனா,12 பேர் கொரோனா நோய்த் தொற்றில் இருந்து வீடு திரும்பினார். இருவர் உயிரிழப்பு
அவினாசி
திருப்பூர் மாவட்டத்தில் இன்று 169 பேருக்கு கொரோனா பாதிப்பு
திருப்பூர் மாவட்டத்தில் இன்று 169 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
ஜெயங்கொண்டம்
ஜெயங்கொண்டம் தொகுதியில் இன்று 14பேர் பெருந்தொற்று பாதிப்பு
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் தொகுதியில் இன்று 14பேர் பெருந்தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.