/* */

You Searched For "#இந்தியகம்யூனிஸ்ட்கட்சி"

ஈரோடு

பவானி இ.கம்யூனிஸ்ட் அலுவலகத்தில் இணையவழி சேவை மையம் துவக்கம்

பவானி சிபிஐ அலுவலகத்தில் சிபிஐ சார்பில் அமைக்கப்பட்ட இணையவழி சேவை மையத்தை திருப்பூர் எம்பி சுப்பராயன் திறந்து வைத்தார்.

பவானி இ.கம்யூனிஸ்ட் அலுவலகத்தில் இணையவழி சேவை மையம் துவக்கம்
ஆரணி

தமிழக ஆளுநரை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஆர்ப்பாட்டம்

நீட் மசோதாவை குடியரசு தலைவருக்கு அனுப்பாததால், ஆளுனரை கண்டித்து ஆரணியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழக ஆளுநரை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஆர்ப்பாட்டம்
விருதுநகர்

விருதுநகரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்

கோரிக்கைகளை வலியுறுத்தி, விருதுநகரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

விருதுநகரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்
ஈரோடு மாநகரம்

மத்திய அரசைக் கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

மத்திய அரசைக் கண்டித்து விவசாயிகள் கூட்டமைப்புகளின் சார்பில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மத்திய அரசைக் கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
மன்னார்குடி

மாவட்ட ஊராட்சி வேட்பாளர் ஆர்.வீரமணி வாக்காளர் சந்திப்பு நிகழ்ச்சி

மன்னார்குடியில், மாவட்ட ஊராட்சி வேட்பாளர் ஆர்.வீரமணி, வாக்காளர்களை சந்தித்து வாக்கு சேகரித்தார்.

மாவட்ட ஊராட்சி வேட்பாளர் ஆர்.வீரமணி வாக்காளர் சந்திப்பு நிகழ்ச்சி
ஈரோடு மாநகரம்

மாநில அரசுக்கு குடைச்சல் கொடுக்கவே புதிய ஆளுனர்: முத்தரசன்

பா.ஜ.க ஆளாத மாநிலங்களில் அரசுக்கு குடைச்சல் கொடுக்க ஆளுநரை மத்திய அரசு பயன்படுத்துவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன்...

மாநில அரசுக்கு குடைச்சல் கொடுக்கவே  புதிய ஆளுனர்: முத்தரசன்
உளுந்தூர்ப்பேட்டை

மத்திய அரசை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கண்டன கூட்டம்

உளுந்தூர்பேட்டை அருகே களமருதூரில் மத்திய அரசை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கண்டன கூட்டம் நடத்தியது

மத்திய அரசை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கண்டன கூட்டம்
ஈரோடு மாநகரம்

நாடாளுமன்றத்தை முடக்கிய முதல் குற்றவாளி மோடி : எம்பி சுப்ராயன்

நாடாளுமன்றத்தை முடக்கிய முதல் குற்றவாளி மோடி என திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் சுப்ராயன் குற்றச்சாட்டு.

நாடாளுமன்றத்தை முடக்கிய முதல் குற்றவாளி மோடி : எம்பி சுப்ராயன்
திருநெல்வேலி

தினக்கூலி தொழிலாளர்களின் 3 கோடி இபிஎப் பணம் முறைகேடு-இந்திய...

நெல்லை மாநகராட்சி தினக்கூலி தொழிலாளர்களின் 3 கோடி இபிஎப் பணம் முறைகேடு! உரிய நடவடிக்கை எடுக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

தினக்கூலி தொழிலாளர்களின் 3 கோடி இபிஎப் பணம் முறைகேடு-இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
கந்தர்வக்கோட்டை

துணை வட்டாட்சியர் காலி பணியிடத்தை நிரப்ப கம்யூனிஸ்ட் சார்பில்...

குளத்தூரில் துணை வட்டாட்சியர் காலி பணியிடத்தை நிரப்ப வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

துணை வட்டாட்சியர் காலி பணியிடத்தை நிரப்ப கம்யூனிஸ்ட் சார்பில் ஆர்ப்பாட்டம்
வீரபாண்டி

சேலத்தில் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து நூதன ஆர்ப்பாட்டம்

சேலத்தில், கேஸ் விலை உயர்வை கண்டித்து சிலிண்டர்களுக்கு மாலை அணிவித்து, இறுதி மரியாதை செய்து, நூதன முறையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சேலத்தில் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து நூதன ஆர்ப்பாட்டம்