You Searched For "#ஆலங்குடி"
ஆலங்குடி
ஆலங்குடி தொகுதியில் கிராமசபைக்கூட்டம்: அமைச்சர் மெய்யநாதன் பங்கேற்பு
கிராம சபைக் கூட்டமானது பொதுமக்களின் கோரிக்கைகளை நேரடியாக கேட்டறிந்து நிறைவேற்றும் வகையில் நடத்தப்படுகிறது
ஆலங்குடி
ஆலங்குடியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி: தொடக்கி வைத்த அமைச்சர்...
புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சாவூர், சிவகங்கை, மதுரை மாவட்டங்களிலிருந்து 900 காளைகளும் 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு
ஆலங்குடி
நெம்மக்கோட்டை ஜல்லிக்கட்டு போட்டி: வாடிவாசல் முன்பு துணியால் மேற்கூரை
தமிழகத்தில் முதல் முறையாக நெம்மக்கோட்டை ஜல்லிக்கட்டு போட்டியில் வாடிவாசல் முன்பு துணியால் மேற்கூரை அமைக்கப்பட்டது.
நன்னிலம்
வெகுவிமர்சியாக நடைபெற்ற ஆலங்குடி குருபெயர்ச்சி விழா
திருவாரூர் மாவட்டம் ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் ஆலயத்தில் குருபெயர்ச்சி விழா வெகுவிமர்சியாக நடைபெற்றது .
திருவாரூர்
ஆலங்குடி குரு பெயர்ச்சி லட்சார்ச்சனை விழா முன்னேற்பாடு தொடர்பான...
ஆலங்குடி கோயிலில் நடைபெறவுள்ள குரு பெயர்ச்சி இலட்சார்ச்சனை விழா முன்னேற்பாடு கூட்டம் கலெக்டர் தலைமையில் நடைபெற்றது.
ஆலங்குடி
ஆலங்குடி அருகே மர்மமான முறையில் இளைஞர் மரணம் பற்றி போலீஸ் விசாரணை
ஆலங்குடி அருகே மர்மமான முறையில் இளைஞர் மரணம் அடைந்தது பற்றி போலீஸ் விசாரணை விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆலங்குடி
ஆலங்குடி அருகே பங்குனி திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு
ஆலங்குடி அருகே பங்குனி திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது.
ஆலங்குடி
இடிதாக்கி ஏற்பட்ட மின் கசிவினால் நார் தயாரிக்கும் ஆலையில் தீ விபத்து
இடிதாக்கியதில் ஏற்பட்ட மின் கசிவினால் நார் தயாரிக்கும் ஆலையில் தீ விபத்து ஏற்பட்டது.
ஆலங்குடி
கறம்பக்குடியில் மத்திய அரசை கண்டித்து விவசாய சங்கம் ஆர்ப்பாட்டம்
கறம்பக்குடியில் தமிழ்நாடு விவசாய சங்கம் சார்பில் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
ஆலங்குடி
ஆலங்குடியில் காய்ச்சல் கண்டறியும் முகாம் : ஆய்வு செய்த அமைச்சர்...
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி பேரூராட்சியில் வீடு, வீடாக சென்று காய்ச்சல் கண்டறியும் பணி நடைபெற்றதை அமைச்சர் மெய்யநாதன் நேரில் பார்வையிட்டு ஆய்வு...
மயிலாடுதுறை
Alangudi Perumal-ஒரு ஏக்கர் நிலப்பரப்பில் 250 கிராம் விதை நெல்லில்...
Alangudi Perumal-மயிலாடுதுறையில் ஒரு ஏக்கர் நிலப்பரப்பில் 250 கிராம் விதை நெல்லில் குறுவை சாகுபடி பணிகள் செய்து அதிக விளைச்சல் எடுத்து ஆலங்குடி...
ஆலங்குடி
300 லிட்டர் கள்ளசாராய ஊறல்களை போலீசார் பறிமுதல் செய்து அழித்தனர்
வடகாடு அருகே 300 லிட்டர் கள்ளசாராய ஊறல்களை போலீசார் பறிமுதல் செய்து அழித்தனர்.