You Searched For "#ஆம்பூர்செய்திகள்"
ஆம்பூர்
வனப்பகுதியில் அனுமதியின்றி சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்ட பொக்லைன்...
ஆம்பூர் வன சரகத்திற்கு வனப்பகுதியில் அனுமதியின்றி சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்ட பொக்லைன் இயந்திரம் பறிமுதல் செய்யப்பட்டது
ஆம்பூர்
ஆம்பூர் அருகே வேலூர் எம்பி கதிர் ஆனந்த் வாக்கு சேகரிப்பில்
ஆம்பூர் அருகே ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து வேலூர் எம்பி கதிர் ஆனந்த் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்
ஆம்பூர்
ஆம்பூர் அருகே ஊருக்குள் புகுந்த மண்ணுளிப்பாம்பு: லாவகமாக பிடித்த...
ஆம்பூர் அருகே ஊருக்குள் புகுந்த மண்ணுளிப்பாம்பை இளைஞர்கள் லாவகமாக பிடித்து வனத்துறையிடம் ஒப்படைத்தனர்
ஆம்பூர்
மாதனூர் ஒன்றியத்தில் ஆம்பூர் எம்எல்ஏ வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்
மாதனூர் ஒன்றிய குழு உறுப்பினர் பதவிக்குப் போட்டியிடும் வேட்பாளருக்கு ஆதரவாக ஆம்பூர் எம்எல்ஏ வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்
ஆம்பூர்
ஆம்பூரில் வேன் கவிழ்ந்து விபத்து: முதியவர் உயிரிழப்பு; 15 பேர்...
ஆம்பூரில் சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்த முதியவர் மீது வேன் மோதியதில் உயிரழந்தார். வேனில் பயணித்த 15க்கும் மேற்பட்டோர் படுகாயம்
வாணியம்பாடி
ஊராட்சி மன்ற தலைவர் பதவியை பொதுபிரிவினருக்கு ஒதுக்க கோரிக்கை
ஆம்பூர் அருகே ஊராட்சி மன்ற தலைவர் பதவியை பொதுபிரிவினருக்கு ஒதுக்க கோரி மலைகிராம மக்கள் கோரிக்கை மனு அளித்துள்ளனர்
ஆம்பூர்
ஆம்பூர்: பாலாற்றில் மணல் அள்ளிய 3 பேர் கைது - வாகனங்கள் பறிமுதல்
ஆம்பூர் அருகே பாலாற்றில் மணல் அள்ளியது தொடர்பாக, 3 பேர் கைது செய்யப்பட்டனர்; ஒரு ஜேசிபி 1 டிப்பர் லாரி பறிமுதல் செய்யப்பட்டது.
ஆம்பூர்
ஆம்பூர்: வீட்டில் திருடிய வழக்கில் ஒருவர் கைது - நகைகள் பறிமுதல்
ஆம்பூர் அருகே, மங்கலாபுரம் பகுதியில் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையடித்த வழக்கில், இளைஞர் கைது செய்யப்பட்டார்.
ஆம்பூர்
குளத்தில் மூழ்கி இறந்த குழந்தைகள்: சோகத்தில் விஷம் குடித்து இறந்த...
ஆம்பூர் அருகே கோவில் குளத்தில் மூழ்கி இரு குழந்தைகள் தனது கண்முன்னே உயிரிழந்த துக்கம் தாங்காமல், தந்தையும் விஷம் குடித்து தற்கொலை
ஆம்பூர்
ஆம்பூர் அருகே 2 வீடுகளில் 10 சவரன் நகை, பணம் கொள்ளை
ஆம்பூர் அருகே அடுத்தடுத்து 2 வீடுகளின் பூட்டை உடைத்து 10 சவரன் நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
ஆம்பூர்
ஆம்பூர் அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த 4 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
ஆம்பூர் அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த 4 டன் ரேஷன் அரிசியை வட்டாட்சியர் தலைமையிலான பறக்கும்படை பறிமுதல் செய்து நடவடிக்கை
ஆம்பூர்
தொழிலாளருக்கு வழங்கப்பட்ட காசோலை பணமில்லாமல் திரும்பி வந்ததால்...
ஆம்பூர் அருகே தனியார் காலணி தொழிற்சாலையில் தொழிலாளர்களுக்கு ருக்கு வழங்கப்பட்ட காசோலையில் பணமில்லாமல் திரும்பி வந்ததால் போராட்டம்