You Searched For "#ஆன்மிகச்செய்தி"
கூடலூர்
உதகை அருகே பொக்காபுரம் கோவில் திருவிழா நிறைவு
உதகை அருகே பொக்காபுரம் கோவில் திருவிழா, கடந்த 4 ம் தேதி துவங்கி, இன்றுடன் முடிவடைந்தது.
திருப்பரங்குன்றம்
மதுரை பகுதி கோயில்களில் சங்கடஹர சதுர்த்தி சிறப்பு பூஜை
மதுரை பகுதி கோயில்களில் சங்கடஹர சதுர்த்தி சிறப்பு பூஜையில் பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.
தஞ்சாவூர்
சனி பிரதோஷத்தை முன்னிட்டு பெருநந்திக்கு சிறப்பு அபிஷேகம்
சனி பிரதோஷத்தை முன்னிட்டு, தஞ்சை பெரியகோவிலில் உள்ள பெருநந்திக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
திருமங்கலம்
மதுரை பகுதி கோயில்களில் கூடாரவல்லி சிறப்பு பூஜை, திருமஞ்சனம்
மதுரை பகுதியில் உள்ள கோயில்களில் கூடாரவல்லி சிறப்பு பூஜை மற்றும் திருமஞ்சனம் எளிமையாக நடைபெற்றன.
ஆன்மீகம்
வைகுண்ட ஏகாதசி நாளையா? ஜனவரி 13ம் தேதியா? குழப்பத்துக்கு இதோ விடை
ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவிலில் நாளையும், மற்ற வைணவ ஆலயங்களில் ஜனவரி 13ம் தேதியும் வைகுண்ட ஏகாதசி கொண்டாடப்படுகிறது.
சங்கரன்கோவில்
சங்கரன்கோவில் சங்கரநாராயணசுவாமி கோவிலில் சூரசம்ஹாரம் திருவிழா
சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி திருகோவிலில் சூரசம்ஹார விழாவில் ஆறுமுகப்பெருமான் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.
உடுமலைப்பேட்டை
உடுமலை ராமலிங்க சவுடேஸ்வரி திருக்கல்யாணம்
உடுமலை, ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவிலில், அம்மன் திருக்கல்யாண உற்சவம் விமரிசையாக நடைபெற்றது.
குமாரபாளையம்
பாங்கிகாடு ஐயனாரப்பன் கோவிலில் ஆண்கள் பொங்கல் வைத்து சிறப்பு வழிபாடு
தேவூர் அருகே பாங்கிகாடு ஐயனாரப்பன் கோவில் பொங்கல் விழா விமரிசையாக நடைபெற்றது.
தர்மபுரி
கோவில்களில் கேதார கவுரியம்மன் விரதம்: பெண்கள் சிறப்பு வழிபாடு
தர்மபுரியில், தீபாவளி பண்டிகையையொட்டி, கோவில்களில் கேதார கவுரியம்மன் விரதம் இருந்து, பெண்கள் சிறப்பு வழிபாடு நடத்தினர்.
இராசிபுரம்
ஆர்.புதுப்பாளையம் மாரியம்மன் கோயில் குண்டம் விழா: பக்தர்கள் வழிபாடு
ஆர்.புதுப்பாளையம் ஸ்ரீமாரியம்மன் கோயிலில் நடந்த விழாவில், திரளான பக்தர்கள் கலந்துகொண்டு குண்டம் இறங்கினர்.
குமாரபாளையம்
குமாரபாளையம், பவானி பகுதிகளில் பிரதோஷ சிறப்பு வழிபாடு
பிரதோஷ தினத்தையொட்டி, குமாரபாளையம், பவானி பகுதி சிவாலயங்களில் நடைபெற்ற சிறப்பு வழிபாடுகளில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
குமாரபாளையம்
குமாரபாளையத்தில் முன்னோர்கள் ஆசி வேண்டி எமதீப வழிபாடு
குமாரபாளையத்தில், தீபாவளிக்கு முன் நடத்தப்படும் எம தீப வழிபாடு பூஜையை நேற்றிரவு செய்து, பொதுமக்கள் வழிபட்டனர்.