/* */

You Searched For "#ஆட்டோ"

அம்பாசமுத்திரம்

பத்தமடை அருகே ஆட்டோ மீது மரம் விழுந்து 2 பேர் உயிரிழப்பு: 3 பேர்

பத்தமடை அருகே சாலை விரிவாக்கப் பணியில் ஆட்டோ மீது மரம் விழுந்ததில் 2 பேர் பலி. 3 பேர் காயம்.

பத்தமடை அருகே ஆட்டோ மீது மரம் விழுந்து 2 பேர் உயிரிழப்பு: 3 பேர் காயம்
மயிலாடுதுறை

பிரதமர் மோடியை விமர்சித்து ஆட்டோவில் பேனர்: காவல்துறையிடம் பாஜக

பிரதமரை விமர்சித்து ஆட்டோவில் பேனர் பொருத்தப்பட்ட சம்பவம் மயிலாடுதுறையில் பரபரப்பை ஏற்படுத்தியது.

பிரதமர் மோடியை விமர்சித்து ஆட்டோவில் பேனர்: காவல்துறையிடம் பாஜக புகார்
காஞ்சிபுரம்

ஸ்ரீபெரும்புதூர் : ஆட்டோவில் கஞ்சா கடத்தல், 3 பேர் கைது, ஆட்டோ...

சென்னைக்கு கஞ்சா கடந்த முயன்றவர்களை போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்து 1.5 கிலோ கஞ்சா மற்றும் ஆட்டோவை பறிமுதல் செய்தனர்.

ஸ்ரீபெரும்புதூர் : ஆட்டோவில் கஞ்சா கடத்தல், 3 பேர் கைது, ஆட்டோ பறிமுதல்
பொன்னேரி

வெங்கலில் கஞ்சா விற்பனை செய்த 3 பேர் கைது ; ஆட்டோ பறிமுதல்

வெங்கல் கிராமத்தில் ஆட்டோவில் கஞ்சா விற்பனை செய்த 3 வாலிபர்களை போலீசார் கைது செய்து ஆட்டோவை பறிமுதல் செய்தனர்.

வெங்கலில் கஞ்சா விற்பனை செய்த 3 பேர் கைது ; ஆட்டோ பறிமுதல்
அந்தியூர்

கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு : ஈரோட்டில் டாக்சி - ஆட்டோக்கள்

கூடுதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு இன்று முதல் அமலுக்கு வந்ததை அடுத்து, ஈரோட்டில் டாக்சி - ஆட்டோக்களின் இயக்கம் அதிகரித்துள்ளது.

கூடுதல் தளர்வுகளுடன்  ஊரடங்கு : ஈரோட்டில் டாக்சி - ஆட்டோக்கள் இயக்கம்!
பெரம்பலூர்

பெரம்பலூர் சிஐடியு சார்பில் கொரோனா நோயாளிகள் சிகிச்சைக்காக இலவச ஆட்டோ...

பெரம்பலூர் சிஐடியு சார்பில் கொரோனா நோயாளிகள் சிகிச்சைக்காக இலவச ஆட்டோ சேவையை போலீஸ் துணை கண்காணிப்பாளர் தொடங்கிவைத்தார்.

பெரம்பலூர் சிஐடியு சார்பில் கொரோனா நோயாளிகள் சிகிச்சைக்காக இலவச ஆட்டோ சேவை
தஞ்சாவூர்

தஞ்சையில் மருத்துவமனைக்கு செல்வோரையும் பிடித்து அபராதம் விதிக்கும்...

தஞ்சையில் மருத்துவமனைக்கு செல்வோரையும் பிடித்து போலீசார் அபராதம் விதித்து வருகின்றனர். உரிய நடவடிக்கை அதிகாரிகள் எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள்...

தஞ்சையில் மருத்துவமனைக்கு செல்வோரையும் பிடித்து அபராதம் விதிக்கும் போலீசார்
திருவள்ளூர்

கொரோனா நோயாளிகள் வசதிக்காக திருவள்ளூரில் ஆட்டோ ஆம்புலன்ஸ் சேவை...

திருவள்ளூர் அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் கொரோனா நோயாளிகளுக்கு ஆட்டோ ஆம்புலன்ஸ் சேவை தொடங்கப்பட்டது.

கொரோனா நோயாளிகள் வசதிக்காக திருவள்ளூரில் ஆட்டோ ஆம்புலன்ஸ் சேவை தொடக்கம்
கும்பகோணம்

கும்பகோணத்தில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை ஆட்டோ டிரைவரை தேடுது போலீஸ்

தஞ்சை மாவட்டம் கும்பகோணததில் இளம் பெண்ஞுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆட்டோ டிரைவரை போலீசார் தேடிவருகின்றனர்.

கும்பகோணத்தில்  பெண்ணுக்கு பாலியல் தொல்லை ஆட்டோ டிரைவரை தேடுது போலீஸ்
கீழ்வைத்தியனான்குப்பம்

ஆட்டோக்கள் மூலம் விழிப்புணர்வு

கே.வி.குப்பம், கவசம்பட்டு ஊராட்சியில் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஆட்டோக்கள் மூலம் பிரச்சாரம் செய்யப்பட்டது

ஆட்டோக்கள் மூலம் விழிப்புணர்வு
குமாரபாளையம்

தொடரும் ஊரடங்கு.. கவலையில் ஆட்டோ ஓட்டுனர்கள்

தொடரும் ஊரடங்கு கட்டுப்பாடுகளால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கிறோம், அரசின் உதவி தேவை என்று ஆட்டோ ஓட்டுனர்கள் கவலையில் தெரிவித்தனர்.

தொடரும் ஊரடங்கு..  கவலையில் ஆட்டோ ஓட்டுனர்கள்
திருச்சிராப்பள்ளி மாநகர்

இரவு ஊரடங்கால் வெறிச்சோடிய பேருந்து நிலையம். பயணிகள் அவதி

திருச்சியில் இரவு ஊரடங்கால் பேருந்து நிலையம் வெறிச்சோடியது. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

இரவு ஊரடங்கால் வெறிச்சோடிய பேருந்து நிலையம். பயணிகள் அவதி