/* */

You Searched For "#சேலத்தில் 3 கடைக்கு சீல்"

அரூர்

பட்டாக்கத்திகளுடன் காரில் சுற்றிய கும்பல்: 3 பேர் கைது; 3 பேர் தப்பி...

அரூர் அருகே காரில் பட்டாக்கத்தி, அறுவாள், கஞ்சா வைத்திருந்த கர்நாடகாவை சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

பட்டாக்கத்திகளுடன் காரில் சுற்றிய கும்பல்: 3 பேர் கைது; 3 பேர் தப்பி ஓட்டம்
திருப்பரங்குன்றம்

தமிழகத்தில் அடுத்த கட்ட அகழாய்வுக்கு 3 இடங்கள் தேர்வு: அமைச்சர்...

இந்தியாவிலேயே அகழாய்வை பாதுகாப்பதற்காக ரூ.5 கோடியை தமிழக முதலமைச்சர் வழங்கியுள்ளார்.

தமிழகத்தில் அடுத்த கட்ட அகழாய்வுக்கு 3  இடங்கள் தேர்வு: அமைச்சர் தங்கம்தென்னரசு
நத்தம்

ஆடி மாத மூன்றாவது வெள்ளி: நத்தம் மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் சாமி...

ஆடி மாத மூன்றாவது வெள்ளி முன்னிட்டு, நத்தம் மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

ஆடி மாத மூன்றாவது வெள்ளி: நத்தம் மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம்
புதுக்கோட்டை

ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வெல்லும் தமிழக வீரர்களுக்கு ரூ 3 கோடி...

இந்தியாவில் வேறு எந்த மாநிலமும் செய்யாதவாறு பதக்கங்கள் பெரும் தமிழக வீரர்களுக்கு முன்கூட்டியே தமிழக அரசு பரிசுத் தொகை அறிவித்துள்ளது.

ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வெல்லும் தமிழக வீரர்களுக்கு ரூ 3 கோடி பரிசு
திருப்பெரும்புதூர்

கள்ளத்தனமாக விற்பனை செய்ய வைத்திருந்த 42 ஆயிரம் மதிப்புள்ள...

ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலைய எல்லையில் கள்ளத்தனமாக மது விற்பனை செய்ய பதுக்கி வைத்திருந்த 42 ஆயிரம் மதிப்பிலான மது பாட்டில்களை காவல்துறை பறிமுதல்...

கள்ளத்தனமாக விற்பனை செய்ய வைத்திருந்த 42 ஆயிரம் மதிப்புள்ள மதுபாட்டில்கள் பறிமுதல் 3 பேர் கைது
விருகம்பாக்கம்

சென்னை: ஆசிரியர் ராஜகோபாலன் மீது மேலும் 3 மாணவிகள் பாலியல் புகார்!

சென்னையில் பாலியர் தொல்லை கொடுத்ததாக கைதான ஆசிரியர் ராஜகோபாலன் மீது மேலும் 3 மாணவிகள் பாலியல் புகார் அளித்துள்ளனர்.

சென்னை: ஆசிரியர் ராஜகோபாலன் மீது மேலும் 3 மாணவிகள் பாலியல் புகார்!
பெருந்துறை

விஜயமங்கலம் அருகே கார் மோதி 3 பேர் பலி; 3 பேர் படுகாயம்

விஜயமங்கலம் அருகே, தொழிலாளர்கள் மீது கார் மோதிய விபத்தில், 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்; 3 பேர் படுகாயமடைந்தனர்.

விஜயமங்கலம் அருகே கார் மோதி 3 பேர் பலி; 3 பேர் படுகாயம்
சேலம் மாநகர்

புதிய அரசிடம் எதிர்பார்ப்பது என்ன? மாஜி அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்...

கொரோனா 2வது அலையில் இருந்து மக்களை, புதிய அரசு காக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதாக, முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார்.

புதிய அரசிடம் எதிர்பார்ப்பது என்ன?  மாஜி அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பேட்டி
சேலம் மாநகர்

இனியாவது திருந்தணும்: சேலத்தில் விதிமீறிய 3 பிரபல கடைகளுக்கு 'சீல்'!

சேலத்தில், கொரோனா விதிகளை மீறி செயல்பட்ட 3 பிரபல துணிக்கடைகளுக்கு, மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.

இனியாவது திருந்தணும்: சேலத்தில் விதிமீறிய 3 பிரபல கடைகளுக்கு சீல்!