You Searched For "#அவதி"
இராமநாதபுரம்
தனுஷ்கோடி மூடல்; சுற்றுலாப்பயணிகள், மீனவபெண்கள் அவதி
முன்னறிவிப்பின்றி தனுஷ்கோடி மூடப்பட்டபட்டதால், சுற்றுலா பயணிகள், மீனவ பெண்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.
குமாரபாளையம்
'இன்ஸ்டாநியூஸ்' செய்தி எதிரொலி: பொது சுகாதாரநிலையம் மீண்டும் திறப்பு -...
‘இன்ஸ்டாநியூஸ்’ செய்தி எதிரொலியாக, பள்ளிப்பாளையம் அருகே, பொது சுகாதார நிலையம் மீண்டும் திறக்கப்பட்டு, இன்று 100 நபர்களுக்கு கொரோனா தடுப்பூசிகள்...
குமாரபாளையம்
குமாரபாளையத்தில் தெருநாய்கள் தொல்லை... பொதுமக்களுக்கு நிம்மதி இல்லை!
குமாரபாளையத்தில், தெருநாய்களின் அட்டகாசம் அதிகரித்துள்ளதால், பொதுமக்கள் நிம்மதி இழந்துள்ளனர். அவற்றை கட்டுப்படுத்த, நகராட்சி நிர்வாகம் உடனடியாக...
கங்கவள்ளி
சேலம்: வடசென்னிமலை அடிவாரத்தில் குப்பைக்கழிவு- குடியிருப்புவாசிகள்...
வடசென்னிமலை முருகன் கோவில் அடிவாரத்தில், குப்பைக்கழிவு கொட்டப்படுவதால் துர்நாற்றம் வீசுகிறது. நோய் பரவும் ஆபத்து உள்ளதால், ஊராட்சி நிர்வாகம் தூய்மை...
பல்லாவரம்
திருநீர்மலை பிரதான சாலையில் குடிநீர் குழாய் உடைப்பு: நீர் ஆறாக...
திருநீர்மலை பிரதான சாலையில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு கழிவுநீரில் கலந்து சாலையில் ஆராக ஓடியதால் பொதுமக்கள் அவதி
திருத்தணி
திருத்தணியில் 105 டிகிரி வெயில். பொதுமக்கள் அவதி;
திருத்தணியில் 105 டிகிரி வெயில் வாட்டி வதைத்ததால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் தவிப்பு;
சிவகாசி
சிவகாசி அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறை: நோயாளிகள் அவதி
சிவகாசி அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் கொரோனா நோயாளிகள் அவதிப்படுகின்றனர்.
பூந்தமல்லி
சாலைகளை அடைத்துள்ள தடுப்புகளால் ஆம்புலன்ஸ் நோயாளிகள் அவதி
குமணன்சாவடி சாலைகளை அடைத்துள்ள தடுப்புகளால் நோயாளிகளை ஏற்றிச் செல்லும் ஆம்புலன்ஸ் நெடுந்தூரம் சுற்றி செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளது.
குமாரபாளையம்
சாலையோரத்தில் குப்பைக்கு தீ வைப்பு : வாகன ஓட்டிகள் அவதி
குமாரபாளையம் எம்ஜிஆர் நகர் பகுதியில் குப்பைக்கு தீ வைப்பு வாகன ஓட்டிகள் அவதி
தொண்டாமுத்தூர்
உக்கடம் பெரியகுளத்தில் செத்து மிதக்கும் மீன்கள்
கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட உக்கடம் பெரியகுளத்தில் மீன்கள் செதது மிதக்கின்றன. துர்நாற்றமும் வீசுகின்றன. மாநகராட்சி நிர்வாகம் செத்துபோன மீன்களை...
திருச்சிராப்பள்ளி மாநகர்
இரவு ஊரடங்கால் வெறிச்சோடிய பேருந்து நிலையம். பயணிகள் அவதி
திருச்சியில் இரவு ஊரடங்கால் பேருந்து நிலையம் வெறிச்சோடியது. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.