/* */

You Searched For "#அறிவிப்பு"

சேப்பாக்கம்

ரூ. 6 ஆயிரம் கோடிக்கு 5 பவுனுக்கு உள்பட்ட நகைக் கடன் தள்ளுபடி:...

5 பவுனுக்கு உள்பட்ட நகைக் கடன்களை சில தகுதிகளின் கீழ், உண்மையான ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் தள்ளுபடி செய்யப்படும்

ரூ. 6 ஆயிரம் கோடிக்கு 5 பவுனுக்கு உள்பட்ட நகைக் கடன் தள்ளுபடி: முதல்வர் அறிவிப்பு
திருப்பூர் மாநகர்

திருப்பூரில் புதிய வணிக வரி கோட்டம் அறிவிப்பு: தொழில் துறையினர்...

திருப்பூரை தலைமையிடமாக கொண்டு புதிய வணிக வரி கோட்டம் அறிவிப்புக்கு தொழில் துறையினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

திருப்பூரில் புதிய வணிக வரி கோட்டம் அறிவிப்பு: தொழில் துறையினர் வரவேற்பு
கிருஷ்ணகிரி

பெண் குழந்தைகள் பாதுகாப்பு: காவல்துறையை அழைக்க இலவச தொலைபேசி எண்கள்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெண்கள், பெண் குழந்தைகள் பாதுகாப்பிற்கு காவல்துறை இலவச தொலைபேசி எண்ககள் அறிவிப்பு

பெண் குழந்தைகள் பாதுகாப்பு: காவல்துறையை அழைக்க  இலவச தொலைபேசி எண்கள்
அரியலூர்

அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் மாணவர்கள் நேரடி சேர்க்கை அறிவிப்பு

கல்வித்தகுதி எட்டாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு தேர்ச்சி, ஆண்களுக்கு 40 வயதிற்குள்ளும், பெண்களுக்கு வயது வரம்பு கிடையாது.

அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் மாணவர்கள் நேரடி சேர்க்கை அறிவிப்பு
காஞ்சிபுரம்

மோசடியாக வங்கியிலிருந்து பணம் எடுப்பு : காஞ்சிபுரம் சைபர்கிரைம் ...

வங்கி கணக்கில் மோசடியாக பணம் எடுக்கபட்டிருந்தால் காஞ்சிபுரம் சைபர் கிரைம் காவல் எண்ணில் அழைக்க கேட்டுக்கொண்டுள்ளனர்.

மோசடியாக வங்கியிலிருந்து பணம்  எடுப்பு : காஞ்சிபுரம் சைபர்கிரைம்  தனிபோன்
அரியலூர்

அரியலூரில் மத வழிபாட்டுத் தலங்களில் பொதுமக்கள் வழிபாட்டிற்கு தடை

வாடிக்கையாளர் பயன்படுத்தும் வகையில் கை சுத்திகரிப்பான்கள் கட்டாயமாக வைப்பதோடு, உடல் வெப்பநிலை பரிசோதனை செய்ய வேண்டும்.

அரியலூரில் மத வழிபாட்டுத் தலங்களில் பொதுமக்கள் வழிபாட்டிற்கு தடை
அரியலூர்

தமிழ்நாடு நரிக்குறவர் நலவாரியத்தில் உறுப்பினராகப் பதிவுசெய்ய அழைப்பு

நரிக்குறவர் வகுப்பைச் சார்ந்த 18வயது முடிவடைந்த, 60வயதுமுடிவடையாத ஒவ்வொருவரும் நலவாரியத்தில் உறுப்பினராக தகுதி பெற்றவர்

தமிழ்நாடு நரிக்குறவர் நலவாரியத்தில் உறுப்பினராகப் பதிவுசெய்ய அழைப்பு
திருப்பெரும்புதூர்

காஞ்சிபுரத்தில் வரும் 30ம் தேதி இணையவழி விவசாயிகள் கூட்டம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் வரும் 30ம் தேதி விவசாயிகள் கூட்டம் இணையவழி மூலம் நடைபெற உள்ளதாக அறிவிக்கபட்டுள்ளது.

காஞ்சிபுரத்தில் வரும் 30ம் தேதி இணையவழி விவசாயிகள் கூட்டம்
பேராவூரணி

வலையில் பிடித்த நண்டை, மீண்டும் கடலுக்குள் விட்டால் ரூ.200 பரிசு

வலையில் அகப்படும் சினை நண்டுகளை கடலிலேயே உயிருடன் விட்டு வந்தால் நண்டு ஒன்றுக்குரூ.200 வழங்கப்படும் என மீனவகிராமம் அறிவிப்பு.

வலையில் பிடித்த நண்டை, மீண்டும் கடலுக்குள் விட்டால் ரூ.200 பரிசு
தஞ்சாவூர்

இன்று தடுப்பூசி முகாம் இல்லை : மாநகராட்சி ஆணையர்.

அனைத்து மையங்களிலும் தடுப்பூசி போடும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவாதாக தஞ்சாவூர் ஆனையர் சரவணக்குமார் அறிவிப்பு.

இன்று தடுப்பூசி முகாம்  இல்லை : மாநகராட்சி ஆணையர்.
கோபிச்செட்டிப்பாளையம்

ஈரோடு மாவட்டத்தில் இன்று தடுப்பூசி முகாம்கள் ரத்து

ஈரோடு மாவட்டத்தில் இன்று தடுப்பூசி முகாம்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் இன்று தடுப்பூசி முகாம்கள் ரத்து
தமிழ்நாடு

காவலர் பொதுத்தேர்வு-தமிழ்நாடு சீருடைபணியாளர் தேர்வுக்குழுமம்

இரண்டாம் நிலை காவலர், இரண்டாம் நிலை சிறைக் காவலர் மற்றும் தீயணைப்பாளர் பதவிகளுக்கான காவலர் பொதுத்தேர்வு 2020 -தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக்குழு...

காவலர் பொதுத்தேர்வு-தமிழ்நாடு சீருடைபணியாளர் தேர்வுக்குழுமம் அறிவிப்பு