/* */

You Searched For "#அறநிலையத்துறை"

சென்னை

கோயில் யானைகளுக்கு மாதம் 2 முறை மருத்துவ பரிசோதனை அமைச்சர் சேகர்பாபு...

அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள யானைகளுக்கு மாதம் இரண்டு முறை மருத்துவ பரிசோதனை செய்யப்படும் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்

கோயில் யானைகளுக்கு மாதம் 2 முறை மருத்துவ பரிசோதனை  அமைச்சர் சேகர்பாபு தகவல்
உதகமண்டலம்

கோயில் பணியாளர்களுக்கு நிவாரணம் வழங்கிய வனத்துறை அமைச்சர்

உதகையில் நடந்த நிகழ்ச்சியில், கோயில் பணியாளர்களுக்கு கொரோனா நிவாரண நிதி மற்றும் தொகுப்புகளை வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் வழங்கினார்.

கோயில் பணியாளர்களுக்கு நிவாரணம் வழங்கிய வனத்துறை அமைச்சர்
மதுரை மாநகர்

தமிழக திருக்கோவில்கள் திறப்பு எப்போது? அமைச்சர் சேகர் பாபு விளக்கம்

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தீ விபத்து ஏற்பட்ட வீரவசந்த ராய மண்டபம் சீரமைப்புக்கு பிறகு, குடமுழுக்குக்கான பணிகள் துவங்கும். கொரோனா உயிரிழப்பு...

தமிழக திருக்கோவில்கள் திறப்பு எப்போது? அமைச்சர் சேகர் பாபு விளக்கம்
காங்கேயம்

காங்கேயம் அருகே ரூ.50 கோடி மதிப்புள்ள 70 ஏக்கர் கோவில் நிலம்

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் பகுதியில், பரமசிவன் கோவிலுக்கு சொந்தமான ரூ.50 கோடி மதிப்புள்ள 70 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டது.

காங்கேயம் அருகே ரூ.50 கோடி  மதிப்புள்ள  70 ஏக்கர் கோவில் நிலம் மீட்பு