/* */

You Searched For "#அருப்புக்கோட்டை"

அருப்புக்கோட்டை

பள்ளி வளாகத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட ஆசிரியர்

அருப்புக்கோட்டையில், பள்ளி வளாகத்தில், உடற்கல்வி ஆசிரியர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பள்ளி வளாகத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட ஆசிரியர்
திருச்சுழி

காரியாபட்டி தாலுகாவில் கிராம நிர்வாக அதிகாரிகள் பணியிட மாற்றம்

காரியாபட்டி தாலுகாவில் பணிபுரியும் கிராம நிர்வாக அலுவலர்களை பணியிட மாற்றம் செய்து அருப்புக்கோட்டை ஆர்.டி.ஓ. கல்யாண் குமார் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

காரியாபட்டி தாலுகாவில் கிராம நிர்வாக அதிகாரிகள் பணியிட மாற்றம்
அருப்புக்கோட்டை

கொரோனா தடுப்பு விழிப்புணர்வு: அருப்புக்கோட்டையில் நூதன பிரசாரம்

அருப்புக்கோட்டையில் கொரோனா பரவலை தடுக்கும் வழிமுறைகள் குறித்த நூதன பிரசாரம் நடைபெற்றது.

கொரோனா தடுப்பு விழிப்புணர்வு:  அருப்புக்கோட்டையில் நூதன பிரசாரம்
அருப்புக்கோட்டை

அருப்புக்கோட்டையில் 6 இடங்களில் கொரோனா தடுப்பூசி மையம்

அருப்புக்கோட்டையில் 6 இடங்களில் நிரந்தரமாக கொரோனா தடுப்பூசி மையம் அமைத்து நகராட்சி ஆணையாளர் அசோக்குமார் உத்தரவு.

அருப்புக்கோட்டையில் 6 இடங்களில் கொரோனா தடுப்பூசி மையம்
அருப்புக்கோட்டை

அருப்புக்கோட்டை-படித்தது 10 ம் வகுப்பு -பார்த்தது ஆங்கில வைத்தியம்

அருப்புக்கோட்டை அருகே பத்தாம் வகுப்பு மட்டும் படித்துவிட்டு ஆங்கில மருத்துவம் பார்த்து வந்த போலி மருத்துவர் கைது

அருப்புக்கோட்டை-படித்தது 10 ம் வகுப்பு -பார்த்தது ஆங்கில வைத்தியம்
அருப்புக்கோட்டை

அருப்புக்கோட்டை-நடமாடும் காய்கறிகள் விற்பனை -ஆணையாளர் துவக்கி

அருப்புக்கோட்டையில் நடமாடும் காய்கறிகள் விற்பனை சேவையை நகராட்சி ஆணையாளர் சாகுல் ஹமீது துவக்கி வைத்தார்.

அருப்புக்கோட்டை-நடமாடும் காய்கறிகள் விற்பனை -ஆணையாளர் துவக்கி வைத்தார்
அருப்புக்கோட்டை

கசாப்பு கடை - கடைக்காரர்கள் மீது வழக்கு பதிவு.

அருப்புக்கோட்டையில் ஊரடங்கு உத்தரவை மீறி செயல்பட்ட கசாப்பு கடைக்காரர்கள் மீது சுகாதாரத்துறை வருவாய்துறை மற்றும் காவல்துறை இணைந்து நடவடிக்கை மேற்கொண்டு...

கசாப்பு கடை - கடைக்காரர்கள் மீது வழக்கு பதிவு.
அருப்புக்கோட்டை

அருப்புக்கோட்டை பஜார் பகுதியில் இடைவெளியை பின்பற்றாமல் குவிந்த மக்கள்

நாளை முதல் ழுழு ஊரடகு அமல்படுத்தப்பட உள்ள நிலையில் அருப்புக்கோட்டை பஜார் பகுதியில் தனிமனித இடைவெளியை பின்பற்றாமல் பொதுமக்கள் குவிந்துள்ளனர்.

அருப்புக்கோட்டை பஜார் பகுதியில் இடைவெளியை பின்பற்றாமல் குவிந்த மக்கள்