You Searched For "#அரியலூர்செய்தி"
ஜெயங்கொண்டம்
ஜெயங்கொண்டம் அருகே திரவுபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழா
இடங்கண்ணி கிராமத்தில் பிரசித்தி பெற்ற திரவுபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழாவில் பக்தர்கள் தீ மிதித்து வழிபட்டனர்.
ஜெயங்கொண்டம்
வரதராஜ பெருமாள் கோவில் தேர்த் திருவிழா: ஏராளமான பக்தர்கள் சாமி...
வரதராஜப்பெருமாள் திருக்கோயில் தேர்த் திருவிழாவில் கலந்து கொண்ட பக்தர்கள் தேரை வடம்பிடித்து வீதிகளில் இழுத்துச் சென்றனர்.
அரியலூர்
அரியலூரில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்: 290 மனுக்கள் மீது உடனடி...
அரியலூர் மாவட்ட மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி தலைமையில் நடைபெற்றது.
அரியலூர்
11ம் வகுப்பு பொதுத்தேர்வு நாளை துவக்கம்: அரியலூரில் 9,491 மாணவர்கள்...
அரியலூர் மாவட்டத்தில் நாளை 11-ஆம் வகுப்பு அரசு பொதுத்தேர்வினை 9,491 மாணவ, மாணவிகள் எழுத உள்ளனர்
அரியலூர்
டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்ய வலியுறுத்தி கலெக்டரிடம் பொதுமக்கள்
அரியலூர்: டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்ய வலியுறுத்தி அப்பகுதி மக்கள் மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்தனர்.
அரியலூர்
அதிகாரிகளை "லெப்ட் அண்ட் ரைட்" வாங்கிய அரியலூர் மாவட்ட கலெக்டர்
அரியலூர் - பொதுமக்களின் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளை லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய மாவட்ட கலெக்டர்.
அரியலூர்
அரியலூரில் நாளை கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்ட சிறப்பு...
கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித்திட்ட சிறப்பு முகாம் நாளை 10ம் தேதி 38 கிராமங்களில் நடைபெற உள்ளது.
ஜெயங்கொண்டம்
கோடாலிகருப்பூர் காளியம்மன் கோவிலில் நகை, உண்டியல் பணம் திருட்டு
கோடாலிகருப்பூர் காளியம்மன் கோவிலில் நகை, உண்டியல் பணம் திருடப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரியலூர்
ரமலான் பண்டிகை: அரியலூர் வாரச்சந்தையில் ஆடு விற்பனை மந்தம்
அரியலூர்- ரமலான் பண்டிகையை முன்னிட்டு ஆடு விற்பனை மந்தம் களையிழந்த வாரச்சந்தை.
அரியலூர்
அரியலூரில் உலக புத்தக தின விழாவை முன்னிட்டு சிறப்பு கண்காட்சி
அரியலூர் மாவட்ட மைய நூலக வளாகத்தில் உலக புத்தக நாள் விழா மற்றும் சிறப்பு புத்தக கண்காட்சி நடைபெற்றது.
அரியலூர்
ஜெயங்கொண்டத்தில் தீயணைப்புத்துறை சார்பில் தீ தொண்டு வார விழிப்புணர்வு
ஜெயங்கொண்டம் தீயணைப்புத்துறை சார்பில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு தீ தொண்டு வார விழிப்புணர்வு செயல்முறை விளக்கம்.
அரியலூர்
கூடுதல் பேருந்து இயக்க கோரி பள்ளி, கல்லூரி மாணவர்கள் சாலை மறியல்
அரியலூர் மாவட்டம் திருமானூரில் காலை, மாலை நேரங்களில் கூடுதல் பேருந்துகளை இயக்க கோரி பள்ளி, கல்லூரி மாணவர்கள் சாலை மறியல்.