/* */

You Searched For "#அரசு மருத்துவமனை"

உத்திரமேரூர்

வாலாஜாபாத் அரசு மருத்துவமனையில் திடீர் ஆய்வு செய்த கலெக்டர் ஆர்த்தி

காஞ்சிபுரம் அடுத்த வாலாஜாபாத் பகுதியில் அமைந்துள்ள அரசு மருத்துவமனையில் கலெக்டர் ஆர்த்தி திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

வாலாஜாபாத் அரசு மருத்துவமனையில்  திடீர் ஆய்வு செய்த கலெக்டர் ஆர்த்தி
திருவாடாணை

இராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சுகாதார சீர்கேடு; நாேய் தாெற்று...

இராமநாதபுரத்தில் நோய்த்தோற்றை தடுக்கவேண்டிய அரசு மருத்துவமனையிலேயே சுகாதார சீர்கேடு. டெங்கு பரவும் அபாயம்.

இராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சுகாதார சீர்கேடு; நாேய் தாெற்று பரவும் அபாயம்
அரியலூர்

அரசு மருத்துவமனையில் பணிபுரிய மருந்தாளுநர்கள், ஆய்வக நுட்புநர்கள்

கொரோனா நோய்த்தடுப்பு பணிகளுக்காக, மருந்தாளுநர்கள், ஆய்வக நுட்புநர்கள் நிலை-2, நுண்கதிராளர்கள் என தலா 4 பணியிடங்க நிரப்பப்படவுள்ளது.

அரசு மருத்துவமனையில் பணிபுரிய மருந்தாளுநர்கள், ஆய்வக நுட்புநர்கள் தேவை
ஆண்டிப்பட்டி

ஆண்டிபட்டி அரசு மருத்துவமனையில் 17 ஆண்டுகளாக தொடர்ந்து கபசுர குடிநீர்,...

இந்த சித்த மருத்துவப்பிரிவில் இருந்து கடந்த 2006-ஆம் ஆண்டு ஜூலை மாதம் 6-ஆம் தேதி முதல் மருத்துவமனைக்கு வரும் அனைத்து நோயாளிகளுக்கும் பொதுமக்களுக்கு ...

ஆண்டிபட்டி அரசு மருத்துவமனையில் 17 ஆண்டுகளாக தொடர்ந்து கபசுர குடிநீர், நிலவேம்பு கசாயம் வழங்கல்
கிருஷ்ணகிரி

அரசு மருத்துவமனையில் மின்தடை: வெண்டிலேட்டர் செயல்படாததால் கொரோனா...

கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் மின்தடையால் வெண்டிலேட்டர் செயல்படாததால் கொரோனா நோயாளி பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அரசு மருத்துவமனையில் மின்தடை: வெண்டிலேட்டர் செயல்படாததால் கொரோனா நோயாளி உயிரிழப்பு
காஞ்சிபுரம்

தவறான மருத்துவ சிகிச்சையால் குழந்தை உயிரிழப்பு என கூறி உறவினர்கள்...

காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் பிரசவித்த இரு நாட்களே ஆன குழந்தைக்கு சரியான மருத்துவ சிகிச்சை அளிக்காததால் உயிரிழந்ததாகக் கூறி பெற்றோர் மற்றும்...

தவறான மருத்துவ சிகிச்சையால் குழந்தை உயிரிழப்பு என கூறி  உறவினர்கள் சாலை மறியல்.
திருநெல்வேலி

நெல்லை அரசு மருத்துவமனையில் குழந்தைகள் பிரிவில் கூடுதல் அறைகள்

நெல்லை அரசு மருத்துவமனையின் குழந்தைகள் பிரிவில் ஆக்ஸிஜன் வசதியுடன் கூடிய 120 கூடுதல் படுக்கைகள் அமைக்கும் பணி தீவிரம்.

நெல்லை அரசு மருத்துவமனையில் குழந்தைகள் பிரிவில் கூடுதல் அறைகள்
திருப்பத்தூர்

திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் மாவட்ட கலெக்டர் அமர் குஷ்வாஹா

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் தலைமை மருத்துவமனையில் மாவட்ட கலெக்டர் அமர் குஷ்வாஹா இன்று திடீர் ஆய்வு செய்தார்

திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் மாவட்ட கலெக்டர் அமர் குஷ்வாஹா ஆய்வு
குமாரபாளையம்

அரசு மருத்துவமனைகளுக்கு மருத்துவ உபகரணங்கள் - குமாரபாளையம் எம்.எல்.ஏ....

குமாரபாளையம் அரசு மருத்துவமனைக்கு, ரூ.20 லட்சம் மதிப்புள்ள ஆக்சிஜன் செறிவூட்டிகள், மருத்துவ உபகரணங்களை எம்.எல்.ஏ தங்கமணி வழங்கினார்.

அரசு மருத்துவமனைகளுக்கு மருத்துவ உபகரணங்கள் - குமாரபாளையம் எம்.எல்.ஏ. வழங்கினார்
சேலம் மாநகர்

சேலம் - கொரோனாவால் இறந்தவர்களுக்கு முறையாக சான்று தருவதில்லை என

கொரோனா தொற்றால் உயிரிழந்தோருக்கு, அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில், முறையாக சான்றிதழ் வழங்கப்படுவதில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சேலம் - கொரோனாவால் இறந்தவர்களுக்கு முறையாக சான்று தருவதில்லை என புகார்