You Searched For "#அமைச்சர்சிவசங்கர்"
தமிழ்நாடு
அரசு பஸ்களில் 5 வயது வரை இலவச பயணம்! மேலும் பல சலுகைகள் அறிவிப்பு
அரசு பேருந்துகளில் இனி 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் இலவசமாக பயணிக்கலாம் என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் அறிவித்துள்ளார்.
அரியலூர்
அரசின் கல்வி திட்டங்களை மாணவர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்:அமைச்சர்...
கல்வி ஒரு மனிதனுக்கு அறிவைத் தருவதுடன் வாழ்வை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச்செல்ல உதவுகிறது
ஜெயங்கொண்டம்
கல்லூரி மாணவர் பேச்சுப்போட்டி: அமைச்சர் சிவங்கர் துவங்கி வைத்தார்
அரியலூர் மாவட்ட அனைத்து கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டியினை, அமைச்சர் சிவங்கர் துவங்கி வைத்தார்.
ஜெயங்கொண்டம்
த.பழூரில் தண்ணீர் பந்தல்: அமைச்சர் சிவசங்கர் திறந்து வைத்தார்
தா.பழூர் கிழக்கு ஒன்றிய தி.மு.க சார்பில் கோடை காலதண்ணீர் பந்தல்களை அமைச்சருமான சா.சி.சிவசங்கர் திறந்து வைத்தார்.
ஜெயங்கொண்டம்
தமிழகம் பெண்கல்வியில் சிறந்து விளங்குவதால் அனைத்து மாநில முதல்வர்கள்...
தமிழகம்பெண் கல்வியில் சிறந்து விளங்குவதால் அனைத்து மாநில முதல்வர்களும் பாராட்டு : போக்குவரத்துறை அமைச்சருமான சிவசங்கர்
அரியலூர்
போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கருக்கு ஜெயங்கொண்டம்...
போக்குவரத்துதுறை அமைச்சரின் அலுவலகத்தில் அமைச்சர் சிவசங்கரனை சந்தித்த ஜெயங்கொண்டம் எம்.எல்.ஏ. கண்ணன் வாழ்த்து தெரிவித்தார்.
அரியலூர்
அரியலூர் மாவட்டத்தில் ரூ.321 லட்சத்தில் கட்டப்பட்ட கட்டிடங்கள்
செந்துறையில் ரூ.321.95 இலட்சம் மதிப்பீட்டில் 18 முடிவுற்ற கட்டிட பணிகளை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் திறந்து வைத்தார்.
அரியலூர்
ராம்கோ சிமெண்ட் நிறுவனத்தின் ஆக்சிஜன் ஆலையை அமைச்சர் திறந்தார்
திராம்கோ சிமெண்ட் நிறுவனத்தின் மருத்துவ ஆக்சிஜன் ஆலை, சுகாதார வளாகத்தினை அமைச்சர் சிவசங்கர் திறந்து வைத்தார்.
அரியலூர்
அரியலூரில் 75-வது சுதந்திர தின அமுத பெருவிழாவில் நலத்திட்ட உதவிகள்
அரியலூரில் அமைச்சர் சிவசங்கர் 75வது சுதந்திர தின அமுத பெருவிழாவில் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
அரியலூர்
குழந்தைகளின் ஊட்டச்சத்து நிலையை கண்டறிய விழிப்புணர்வு வாகனம் துவக்கம்
குழந்தைகளின் ஊட்டச்சத்து நிலையை அதிகரிக்க சக்தி வாகன் விழிப்புணர்வு வாகனத்தினை அமைச்சர் சிவசங்கர் துவக்கி வைத்தார்.
அரியலூர்
அரியலூரில் 150 மாற்றுத்திறனாளிகளுக்கு அமைச்சர் சிவசங்கர் நலத்திட்ட...
அரியலூர்மாவட்டத்தில் 150மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.46.89லட்சம் மதிப்பீட்டில் உதவி உபகரணங்களை அமைச்சர் சிவசங்கர் வழங்கினார்
ஜெயங்கொண்டம்
விவசாயிகளுக்கு வேளாண் இயந்திரங்களை வழங்கினார் அமைச்சர் சிவசங்கர்
வேளாண்மை துறையின் சார்பில் ரூ. 1 கோடியே 35லட்சம் மதிப்புள்ள வேளாண்மை இயந்திரங்களை அமைச்சர் சிவசங்கர் வழங்கினார்.