You Searched For "#அமைச்சர்காந்தி"
ராணிப்பேட்டை
வாலாஜாவில் புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா
வாலாஜாவில் ரூ.1.30கோடி மதிப்பீட்டில் புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டி பணிகளை அமைச்சர் காந்தி தொடங்கி வைத்தார்.
இராணிப்பேட்டை
ராணிப்பேட்டையில் 9 புதிய வழித்தடத்தில் அரசு பேருந்துகள் இயக்கம்
ராணிப்பேட்டையில் இருந்து 9 புதிய வழித்தடத்தில் அரசு பேருந்து போக்குவரத்தை அமைச்சர் காந்தி தொடங்கி வைத்தார்
சோளிங்கர்
தடுப்பூசியால் உடல் நலம் பாதித்த மாணவிகளுக்கு அமைச்சர்கள் நேரில்
சோளிங்கரில் தடுப்பூசியால் உடல் நலம் பாதித்த மாணவிகளுக்கு அமைச்சர்கள் மா. சுப்பிரமணியன், காந்தி ஆகியோர் நேரில் ஆறுதல் கூறினர்.
ஆற்காடு
திமிரியில் புதிய பேருந்து நிலையம்: அமைச்சர் அடிக்கல் நாட்டினார்
திமிரி பேரூராட்சியில் ரூ.4 கோடியில் அமைக்கப்படவுள்ள புதிய பேருந்து நிலையத்திற்கு அமைச்சர் காந்தி அடிக்கல் நாட்டினார்
ஆரணி
ஆரணியில் நெசவாளர் கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கு நலத்திட்ட உதவி
திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள நெசவாளர் கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கு அமைச்சர் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
ராணிப்பேட்டை
வாலாஜா அருகே மலைமேடு கிராமத்தில் பகுதி நேர ரேஷன் கடை திறப்பு
வாலாஜா அடுத்த மலைமேடு கிராமத்தில் பகுதி நேர ரேஷன் கடையை அமைச்சர் காந்தி திறந்து வைத்தார்.
ஆற்காடு
ஆற்காட்டில் ஆசிரியர்களுக்கு 'நல்லாசிரியர் விருது' வழங்கல்
இராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டில், நல்லாசிரியர் விருது வழங்கி, அமைச்சர் காந்தி பாராட்டினார்.
ராணிப்பேட்டை
வாலாஜாப்பேட்டை அரசு மருத்துவமனையில் ஆக்ஸிஜன் உற்பத்தி நிலையம்
வாலாஜாப்பேட்டை அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் தனியார் மூலம் அமைக்கப்பட்ட ஆக்ஸிஜன் உற்பத்தி நிலையத்தை அமைச்சர் காந்தி துவக்கி வைத்தார்.
சேலம் மாநகர்
தர்மபுரியில் ரூ.10,000 கோடியில் மெகா ஜவுளி பூங்கா: அமைச்சர் காந்தி
தர்மபுரியில், ரூ. 10,000 கோடியில் மெகா ஜவுளி பூங்கா அமைக்கப்படும் என, அமைச்சர் காந்தி தெரிவித்துள்ளார்.
குடியாத்தம்
தருமபுரியில் ஆயிரம் ஏக்கரில் மெகா கைத்தறி பூங்கா அமைக்கப்படும்:...
தருமபுரியில் ஆயிரம் ஏக்கரில் 10 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் மெகா கைத்தறி பூங்காஅமைக்கப்படும் என அமைச்சர் காந்தி கூறியுள்ளார்
திருப்பத்தூர்
திருப்பத்தூரில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் காந்தி...
திருப்பத்தூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் காந்தி கலெக்டர் அமர் குஷ்வாஹாவிடம் ஆலோசனை நடத்தினார்
ராணிப்பேட்டை
வாலாஜாவில் விதை நெல் கிடங்கு அமைக்க விவசாயிகள் சங்கம் கோரிக்கை
வாலாஜாப்பேட்டையில் உள்ள விதை நெல் சுத்திகரிப்பு நிலையத்தில், கிடங்கு மற்றும் சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும் என்று, விவசாயிகள் சங்கத்தினர் அமைச்சர்...