/* */

You Searched For "#அமைச்சர்ஆய்வு"

ஈரோடு

கீழ்பவானி திட்ட வாய்க்காலில் புனரமைப்பு பணிகளை அமைச்சர் நேரில் ஆய்வு

கீழ்பவானி பாசனத் திட்டத்தின் கீழ், புனரமைப்பு செய்யப்படவுள்ள வாய்க்கால் பகுதிகளை அமைச்சர் முத்துசாமி ஆய்வு மேற்கொண்டார்.

கீழ்பவானி திட்ட வாய்க்காலில் புனரமைப்பு பணிகளை அமைச்சர் நேரில் ஆய்வு
குளச்சல்

குமரியில் தமிழக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவசங்கர் ஆய்வு

கன்னியாகுமரியில் தமிழக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவசங்கர் ஆய்வு மேற்கொண்டார்.

குமரியில் தமிழக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவசங்கர் ஆய்வு
தளி

12 கி.மீ. நடந்தே சென்ற அமைச்சர் மா.சுப்ரமணியன் - காரணம் இதுதான்

கிருஷ்ணகிரி மலைப்பகுதி கிராமங்களுக்கு 12 கி.மீ. நடந்தே சென்று, சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்ரமணியன், தடுப்பூசி போடும்படி அறிவுறுத்தினார்.

12 கி.மீ. நடந்தே சென்ற அமைச்சர் மா.சுப்ரமணியன் -  காரணம் இதுதான்
இராசிபுரம்

ராசிபுரம் பகுதியில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்கள்: அமைச்சர்...

இராசிபுரம் பகுதியில் கொரோனா தடுப்பூசி முகாம்களை, அமைச்சர் டாக்டர் மதிவேந்தன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ராசிபுரம் பகுதியில் கொரோனா தடுப்பூசி  சிறப்பு முகாம்கள்: அமைச்சர் ஆய்வு
சேந்தமங்கலம்

மலைவாழ் மக்களின் வீட்டில் ஆசிரியர் பாடம் நடத்தும் திட்டம்...

மலைவாழ் மக்களின் வீடுகளுக்கே சென்று ஆசிரியர் பாடம் நடத்தம் திட்டம் முன்னோட்ட நிலையில் உள்ளதாக, அமைச்சர் கயல்விழி கூறினார்.

மலைவாழ் மக்களின் வீட்டில் ஆசிரியர் பாடம்   நடத்தும் திட்டம் முன்னோட்டம்: அமைச்சர்
விழுப்புரம்

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கிடங்கில் அமைச்சர் மஸ்தான் திடீர் ஆய்வு

தமிழக சிறுபான்மை நலத்துறை அமைச்சர் மஸ்தான் செஞ்சியில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்கில் ஆய்வு மேற்கொண்டார்

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கிடங்கில் அமைச்சர் மஸ்தான் திடீர் ஆய்வு
தர்மபுரி

ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட செயல்பாடுகள்: அதிகாரிகளுக்கு அமைச்சர்...

ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட செயல்பாடுகளை ஆய்வு செய்த அமைச்சர் கே.என்.நேரு, குடிநீர் இன்னும் போய்ச்சேராத பகுதிகளுக்கு வினியோகிக்க உத்தரவிட்டார்.

ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட செயல்பாடுகள்: அதிகாரிகளுக்கு அமைச்சர் கே.என்.நேரு உத்தரவு
சைதாப்பேட்டை

முடிவுக்கு வருகிறது கொரோனா 2-வது அலை, சுகாதாரத்துறை அமைச்சர்

தமிழகத்தில் கொரோனா 2வது அலை முடிவுக்கு வரும் நிலையில் உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

முடிவுக்கு வருகிறது கொரோனா 2-வது அலை, சுகாதாரத்துறை அமைச்சர்
இராசிபுரம்

ராசிபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு புதிய கட்டிடம்: அமைச்சர் ஆய்வு

ராசிபுரம் நகராட்சிப் பகுதியில், ஆரம்ப சுகாதார நிலைய புதிய கட்டிடம் கட்டுவதற்கான இடத்தை அமைச்சர் மதிவேந்தன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ராசிபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு  புதிய கட்டிடம்: அமைச்சர் ஆய்வு
பெரம்பலூர்

ரூ.123 கோடி கொட்டரை நீர்தேக்கத் திட்டம் : கட்டுமான பணிகளை அமைச்சர்...

பெரம்பலூர் மாவட்டத்தில் ரூ.123 கோடி கொட்டரை நீர்தேக்கத் திட்ட கட்டுமான பணிகளை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் ஆய்வு செய்தார்.

ரூ.123 கோடி கொட்டரை நீர்தேக்கத்  திட்டம் : கட்டுமான பணிகளை அமைச்சர் ஆய்வு