You Searched For "#அனுமதி"
மயிலாடுதுறை
விஷவண்டு தாக்கியதில் காயமடைந்த 5 பேர் மருத்துவமனையில் அனுமதி
பள்ளி வளாகத்தில் மரத்தில் கூடுகட்டியுள்ள விஷ வண்டுகள் அகற்ற வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
சுற்றுலா
டெல்லி, ராஷ்டிரபதி பவன்இன்று முதல் பொதுமக்கள் பார்வைக்காக அனுமதி
டெல்லியில் உள்ள ராஷ்டிரபதி பவன்- ஜனாதிபதி மாளிகை - சுற்றுலா பயணிகளுக்கு இன்று முதல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம்
காவலர் உடல்திறன் தேர்வில் கலந்து கொள்ள கொரோனா பரிசோதனை முடிவு அவசியம்...
காஞ்சிபுரம் காவலர் உடல் திறன் தேர்வுக்கு வரும் அனைவரும் பரிசோதனை முடிவுகளை எடுத்து வந்தால் மட்டுமே அனுமதிக்கபடுவர் என காஞ்சி எஸ்பி சுதாகரன்...
பாளையங்கோட்டை
மேலப்பாளையம் கால்நடைச் சந்தை 6 மாதத்திற்குப்பின் திறக்க அனுமதி
மேலப்பாளையம் கால்நடைச் சந்தை ஆறு மாதங்களுக்கு பின் கொரோனா வழிமுறைகளுடன் திறப்பதற்கு மாநகராட்சி நிர்வாகம் அனுமதி அளித்தது.
இந்தியா
புதுச்சேரியில்13 குழந்தைகள் கொரோனா
புதுச்சேரி- கடந்த 24 மணி நேரத்தில் 13 குழந்தைகள் கொரோனா அறிகுறியுடன் அனுமதிக்கப்பட்டு்ள்ளனர்- சுகாதாரத்துறை தகவல்
திரு. வி. க. நகர்
விநாயகர் சதுர்த்தி, கார்த்திகை தீபம் செய்ய களிமண் இலவசமாக...
தமிழகத்தில் ஏரி குளங்களை ஆழப்படுத்தி வண்டல் மண், களிமண், மண்பாண்ட தொழிலாளர்களுக்கு இலவசமாக எடுத்து கொள்ள உத்தரவிட வேண்டும், என தமிழ்நாடு மண்பாண்ட...
திருவாடாணை
உப்பூர் அனல் மின் நிலையம் இயங்குவதற்கான தடை நீக்கம்: மீனவ மக்கள்...
உப்பூர் அனல்மின் நிலையம் இயங்க விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டதை எதிர்த்து அப்பகுதி மீனவ மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இராமநாதபுரம்...
துறைமுகம்
23 மாவட்டங்களுக்கு பொது பேருந்து, போக்குவரத்து அனுமதி : முதலமைச்சர்...
தமிழகததில் வகை 2-ல் உள்ள 23 மாவட்டங்களுக்கு பொது பேருந்து, போக்குவரத்துக்கு அனுமதி அளித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.
செங்கல்பட்டு
புறநகர் ரயிலில் இன்று முதல் பொது மக்களுக்கு அனுமதி, மகிழ்ச்சியுடன்...
புறநகர் ரயிலில் இன்று முதல் பொதுமக்கள் பயணம் செய்யலாம் என்று தென்னக ரயில்வே அனுமதி வழங்கியது. காலை முதல் மக்கள் மகிழ்ச்சியாக ரயிலில் பயணம் செய்து...
மயிலாப்பூர்
நாளை முதல் அனைவரும் பயணிக்கலாம் தென்னக இரயில்வே அறிவிப்பு
நாளை முதல் அனைவரும் பயணிக்கலாம் என்று தென்னக ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
துறைமுகம்
திருமணங்களுக்கு செல்ல விரைவில் மீண்டும் 'இ - பதிவு' முறை அனுமதி
தமிழகத்தில் திருமணங்களுக்கு செல்ல வசதியாக மீண்டும் 'இ - பதிவு' முறையை தமிழக அரசு தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
குமாரபாளையம்
விசைத்தறி இயங்க அனுமதி அளிக்க வேண்டும்: நெசவாளர்கள் கோரிக்கை!
வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதால் விசைத்தறிகளை இயக்குவதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என, பள்ளிபாளையம் நகராட்சி ஆணையரிடம் மனு அளிக்கப்பட்டது.