You Searched For "#அதிகாரி"
திருநெல்வேலி
10 வருடங்களுக்குப் பிறகு நெல்லை மாநகராட்சிக்கு ஐஏஎஸ் அதிகாரி கமிஷனராக...
கடந்த 2010 ல் அஜய்குமார் என்ற ஐஏஎஸ் அதிகாரி கமிஷனராக நியமிக்கப்பட்டார். அதன் பிறகு ஐஏஎஸ் அதிகாரிகள் யாரும் மாநகராட்சி கமிஷனராக நியமிக்கப்படவில்லை
அண்ணா நகர்
ஆதரவற்றோர் வயிற்று பசியை போக்கி வரும் மதுரவாயல் மின்வாரிய அதிகாரி!
சென்னை பகுதியில் சாலையோரங்களில் வசிக்கும் ஆதரவற்றோருக்கு தினமும் உணவு வழங்கி வயிற்று பசியை ஆற்றி வருகிறார் மதுரவாயல் மின்வாரிய அதிகாரி.
கரூர்
கரூரில் பாசன வாய்க்கால் தூர்வாரும் பணி தீவிரம்: அதிகாரி ஆய்வு
கரூர் மாவட்டத்தில் நடைபெற்று வரும் பாசனத்திற்கான வாய்க்கால் தூர்வாரும் பணிகளை கண்காணிப்பு அதிகாரி விஜயராஜ்குமார் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு...
திருவையாறு
தஞ்சாவூரில் ரூ 20.5 கோடியில் தூர்வாரும் பணி தீவிரம் : கண்காணிப்பு...
தஞ்சாவூரில் ரூ 20.5 கோடி மதிப்பில் தூர்வாரும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனை கண்காணிப்பு அதிகாரி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
நாகர்கோவில்
குமரியில் விதிமுறைகளை மீறி செயல்பட்ட கடைகளுக்கு அபராதம் - தாசில்தார்.
நாகர்கோவில் பிரபல ஐஸ்கிரீம் கடை அரசின் கொரோனா தடுப்பு விதிமுறைகளை மீறி திறக்கப்பட்டு வியாபாரம்
அண்ணா நகர்
ராஜீவ்காந்தி கொலைவழக்கை விசாரித்தவர் கொரோனாவுக்கு பலி!
ராஜீவ் காந்தி கொலை வழக்கை விசாரித்த முன்னாள் சி.பி.ஐ அதிகாரி ரகோத்தமன் கொரோனா தொற்றால் உயிரிழந்தார்.
கிருஷ்ணகிரி
மண் ஆய்வு செய்ய வேளாண் அதிகாரி அழைப்பு
மண் ஆய்வு செய்து மகசூலை பெருக்க வேளாண் அதிகாரி அழைப்பு விடுத்துள்ளார்.
இந்தியா
கொரோனா தடுப்பூசித் தட்டுப்பாடு தொடருமாம்: அதிர்ச்சித்தரும் சீரம்...
கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு சில மாதங்களுக்கு தொடரலாம் என்று சீரம் தலைமை நிர்வாக அதிகாரி அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.
சிவகங்கை
அதிகாரிகள் வராததால் காத்துக்கிடக்கும் லாரிகள்
சிவகங்கை மாவட்டத்தில் அதிகாரிகள் வராததால் காலையிலிருந்து நெல் ஏற்றிவந்த லாரிகள் காத்துக் கிடக்கும் சூழல் உள்ளது.சிவகங்கை மாவட்டத்தில் உள்ள நெல்...