You Searched For "#அதிகரிப்பு"
பவானிசாகர்
பவானிசாகர் அணையின் நீர்வரத்து வினாடிக்கு 5,849 கனஅடியாக அதிகரிப்பு
பவானிசாகர் அணைக்கு இன்று காலை நிலவரப்படி விநாடிக்கு 5849 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது.
கோபிச்செட்டிப்பாளையம்
கொடிவேரி அணையில் தீடீர் வெள்ளப்பெருக்கு: கரையோர மக்களுக்கு அபாய...
கொடிவேரி அணையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கரையோர மக்களுக்கு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பத்மனாபபுரம்
குமரியில் அதிகரிக்கும் கொரோனா - பொதுமக்கள் கவலை
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
பவானிசாகர்
102 அடியை எட்டிய பவானிசாகர் அணை; கரையோர மக்களுக்கு வெள்ள அபாய...
பவானிசாகர் அணை 102 அடியை எட்டியதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பவானிசாகர்
27 நாட்களாக தொடர்ந்து 101 அடியில் இருக்கும் பவானிசாகர் அணை நீர்
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையின் நீர் மட்டம் தொடர்ந்து 27 நாட்களாக 101.69 அடியாக உள்ளது.
பவானிசாகர்
பவானிசாகர் அணையின் இன்றைய நிலவரம்
இன்றைய நிலவரப்படி பவானிசாகர் அணையில் நீர்மட்டம் 101.39 அடியாக உள்ளது.
பவானிசாகர்
101 அடியை எட்டிய பவானிசாகர் அணையின் நீர்மட்டம்
நீர்வரத்து அதிகரித்ததன் காரணமாக பவானிசாகர் அணை 101 அடியை எட்டியுள்ளது.
பவானிசாகர்
பவானிசாகர் அணையிலிருந்து வெளியேற்றப்பட்ட உபரிநீர் இன்று முதல்...
பவானிசாகர் அணையிலிருந்து வெளியேற்றப்பட்ட உபரிநீர் இன்று முதல் நிறுத்தப்படுவதாக பொதுப்பணித்துறை தெரிவித்துள்ளது.
கோபிச்செட்டிப்பாளையம்
கொடிவேரி அணையில் ஆர்ப்பரித்து ஓடும் நீர் : சுற்றுலா பயணிகள் வரத்தடை
கொடிவேரி அணையில் உள்ள தடுப்பு கம்பிகளை தாண்டி, நீர் ஆர்பரித்து கொட்டுவதால், சுற்றுலா பயணிகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
பவானிசாகர்
100 அடியை எட்டியது பவானிசாகர் அணை : கரையோர மக்களுக்கு எச்சரிக்கை
பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருவதால் கரையோர மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பவானிசாகர்
பவானிசாகர் அணைக்கு நீர் வரத்து அதிகரிப்பு; விவசாயிகள் மகிழ்ச்சி
நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால் பவானிசாகர் அணைக்கு நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்துள்ளது.
காஞ்சிபுரம்
காஞ்சிபுரத்தில் அதிகரிக்கும் போக்சோ, சிறுமிகளை கண்காணிக்க பெற்றோர்கள்...
காஞ்சிபுரத்தில் போக்சோ சட்டத்தில் கைது அதிகரித்துள்ளது, பெற்றோர்களின் கண்காணிப்பில் சிறுமிகள் இல்லையா என்கிற அச்சம் எழுகிறது.