/* */

You Searched For "#அணைநிலவரம்"

கம்பம்

பெரியாறு அணையின் நீர் மட்டம் கடந்த மூன்று நாளில் ஐந்து அடி உயர்ந்தது

கேரளாவில் பெய்து வரும் கனமழையால் முல்லை பெரியாறு அணை வேகமாக நிரம்பி வருகிறது. அணை நீர் மட்டம் இன்று காலை 135.5 அடியை எட்டியது.

பெரியாறு அணையின்  நீர் மட்டம் கடந்த மூன்று நாளில் ஐந்து அடி உயர்ந்தது
மேட்டூர்

மேட்டூரில் இருந்து பாசன தேவைக்கு தண்ணீர் திறப்பு 5,000 கன அடியாக...

மேட்டூர் அணையில் இருந்து பாசன தேவைக்கு வெளியேற்றப்படும் நீரின் அளவு 8,000. கன அடியிலிருந்து 5,000 கன அடியாக குறைப்பு

மேட்டூரில் இருந்து பாசன தேவைக்கு தண்ணீர் திறப்பு  5,000 கன அடியாக குறைப்பு
மேட்டூர்

டெல்டா மாவட்டங்களில் கனமழை: மேட்டூர் அணையில் நீர்திறப்பு குறைப்பு

டெல்டா மாவட்டங்களில் மழை பெய்வதால், மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது.

டெல்டா மாவட்டங்களில் கனமழை: மேட்டூர் அணையில் நீர்திறப்பு குறைப்பு