/* */

You Searched For "#Youthkilled"

பூந்தமல்லி

பூந்தமல்லி அருகே எரிந்த நிலையில் வாலிபர் சடலம் மீட்பு: போலீசார்...

பூந்தமல்லி அருகே தலை மற்றும் இரண்டு கைகள் துண்டிக்கப்பட்டு பாதி எரிந்த நிலையில் ஆண் சடலத்தை போலீசார் மீட்டு விசாரணை.

பூந்தமல்லி அருகே எரிந்த நிலையில் வாலிபர் சடலம் மீட்பு: போலீசார் விசாரணை
துறையூர்

திருச்சி அருகே நண்பர்களுடன் சுற்றுலா சென்ற வாலிபர் நீரில் மூழ்கி பலி

திருச்சி அருகே நண்பர்களுடன் சுற்றுலா சென்ற வாலிபர் கோரையாறு நீர் வீழ்ச்சியில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

திருச்சி அருகே நண்பர்களுடன் சுற்றுலா சென்ற வாலிபர்  நீரில் மூழ்கி பலி
பாப்பிரெட்டிப்பட்டி

கடத்தூர் அருகே கிணற்றில் தவறி விழுந்த வாலிபர் பலி

தீயணைப்பு படையினர் விரைந்து சென்று இரண்டு மணி நேரமாக போராடி இரவு 11 மணியளவில் குழந்தைராஜின் உடலை மீட்டனர்.

கடத்தூர் அருகே கிணற்றில் தவறி விழுந்த வாலிபர் பலி
திருவெறும்பூர்

திருச்சியில் அரசு பஸ்மோதி இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் பலி

திருச்சியில் நடந்த விபத்தில் அரசு பஸ் மோதி இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் பலியானார்.

திருச்சியில் அரசு பஸ்மோதி இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் பலி
திருவெறும்பூர்

திருச்சி துவாக்குடி அருகே டிராக்டர் கவிழ்ந்ததில் வாலிபர் உயிரிழப்பு

திருச்சி துவாக்குடி அருகே மின் கம்பங்கள் ஏற்றி வந்த டிராக்டர் கவிழ்ந்ததில் வாலிபர் உயிரிழந்தார்.

திருச்சி துவாக்குடி அருகே டிராக்டர் கவிழ்ந்ததில் வாலிபர் உயிரிழப்பு
திருச்சிராப்பள்ளி மாநகர்

திருச்சி ஜங்ஷனில் அரசு பஸ் சக்கரத்தில் சிக்கி வாலிபர் தலை நசுங்கி பலி

திருச்சி ஜங்ஷனில் அரசு பஸ் சக்கரத்தில் சிக்கி வாலிபர் தலை நசுங்கி பரிதாபமாக பலியானார்.

திருச்சி ஜங்ஷனில் அரசு பஸ் சக்கரத்தில் சிக்கி வாலிபர் தலை நசுங்கி பலி
தென்காசி

தூத்துக்குடி வாலிபர் தென்காசியில் கொலை: 4 நாட்களுக்கு பிறகு உடல்...

கடந்த 3-ஆம் தேதி முதல் அரவிந்தை காணவில்லை என கூறி உறவினர்கள் தென்காசி காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளனர்.

தூத்துக்குடி வாலிபர் தென்காசியில் கொலை: 4 நாட்களுக்கு பிறகு உடல் மீட்பு
காஞ்சிபுரம்

சாலையின் குறுக்கே சென்ற கால்நடை: வாகனத்தின் மீது மோதியதில் வாலிபர்...

காஞ்சிபுரம்-அரக்கோணம் சாலையில் சுற்றித் திரிந்த கால்நடை திடீரென வாகனத்தின் மீது மோதியதில் வாலிபர் நிலை தடுமாறி விழுந்து பலி.

சாலையின் குறுக்கே சென்ற  கால்நடை: வாகனத்தின் மீது மோதியதில் வாலிபர் பலி
ஸ்ரீரங்கம்

அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் வாலிபர் பலி

திருச்சி கொள்ளிடம் ஆற்றுப் பாலத்தில் இருசக்கர வாகனத்தின் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் வாலிபர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் வாலிபர் பலி