You Searched For "#youtharrest"
திருப்பரங்குன்றம்
வாலிபரிடம் கத்தியை காட்டி பணம் பறிக்க முயன்ற இளைஞர்கள் கைது
மதுரை: மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் தாலுகா, பெருங்குடி அம்பேத்கரை நகரை சேர்ந்தவர் பால்பாண்டி. இவரது மகன் பாண்டியராஜன் வயது 22 . இவர் ,கூலி வேலை...
ஈரோடு
அந்தியூர்: 17 வயது சிறுமியை கடத்திய கூடலூர் இளைஞர் போக்சோ சட்டத்தில்...
அந்தியூர் அருகே 17 வயது பூர்த்தியாகாத சிறுமியை கடத்திச் சென்ற இளைஞரைப் போலீஸார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
ஜெயங்கொண்டம்
கோவில் திருவிழாவில் தகராறு: வாலிபர் கைதை கண்டித்து சாலை மறியல்
கோவில் திருவிழாவில் இருதரப்பினர் இடையே தகராறு ஏற்பட்ட சம்பவம் தொடர்பாக வாலிபர் கைது செய்யப்பட்டதை கண்டித்து சாலை மறியல்.
ஈரோடு
அந்தியூர் அருகே சிறுமியை கடத்திய இளைஞர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே சிறுமியை காதலிப்பதாக கூறி கடத்திய இளைஞர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
பத்மனாபபுரம்
வங்கி ஏடிஎம் கண்ணாடி உடைப்பு - போதை இளைஞர் கைது
குமரியில், குடி போதையில் வங்கி ஏடிஎம் கண்ணாடியை உடைத்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
மதுராந்தகம்
அச்சிறுப்பாக்கம்: நகைக்காக அக்காவை கொன்று நாடகமாடிய தம்பி கைது
மதுராந்தகம் அருகே, நகைக்காக அக்காவை கொன்று நாடகமாடிய தம்பி, அச்சிறுப்பாக்கம் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
நாமக்கல்
நாமக்கல் அருகே பிளஸ் 2 மாணவியை கடத்திய வாலிபர் போக்சோவில் கைது
நாமக்கல் அருகே பிளஸ் 2 மாணவியைக் கடத்திய வாலிபரை, போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
பாப்பிரெட்டிப்பட்டி
பாப்பிரெட்டிப்பட்டியில் பாலியல் தொல்லை: போக்சோவில் வாலிபர் கைது
பாப்பிரெட்டிப்பட்டியில், பாலியல் தொல்லை கொடுத்த புகாரில், போக்சோவில் வாலிபர் கைது செய்யப்பட்டார்.
நாமக்கல்
நாமக்கல் அருகே ஏடிஎம் இயந்திரத்தில் கொள்ளை முயற்சி: சிக்கிய வாலிபர்
நாமக்கல் அருகே ஏடிஎம் இயந்திரத்தில் கொள்ளையடிக்க முயன்ற வட மாநில வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
இராசிபுரம்
இராசிபுரம் பட்டதாரி கொலை வழக்கில் தலைமறைவான வாலிபர் கைது
இராசிபுரம் அருகே பட்டதாரி கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த வாலிபரை போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர் செய்தனர்.