You Searched For "#youth"
கல்வி
ASER 2023 Report-கிராமப்புற மாணவர்களின் கல்வி நிலை எப்படி இருக்கு?
Annual Status of Education Report என்பதுதான் ASER என்று சுருக்கமாக அழைக்கப்படுகிறது. இது ஆண்டுதோறும் கிராமப்புற மாணவர்களின் கல்வி நிலையை ஆய்வு செய்து...
தேனி
திருட்டு வழக்கில் இளைஞருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பு
திருட்டு வழக்கில் சிக்கிய உத்தமபாளையம் இளைஞருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பளித்தது.
அரியலூர்
அரசு சிமெண்ட் ஆலைக்கு நிலம் கொடுத்த இளைஞர்கள்: நிரந்தர வேலை வழங்ககோரி...
அரசு சிமெண்ட் ஆலைக்கு நிலம் கொடுத்த விவசாய குடும்ப இளைஞர்களுக்கு நிரந்தர வேலை வழங்கக்கோரி அரியலூர் மாவட்ட கலெக்டரிடம் மனு.
திருப்பரங்குன்றம்
வாலிபரிடம் கத்தியை காட்டி பணம் பறிக்க முயன்ற இளைஞர்கள் கைது
மதுரை: மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் தாலுகா, பெருங்குடி அம்பேத்கரை நகரை சேர்ந்தவர் பால்பாண்டி. இவரது மகன் பாண்டியராஜன் வயது 22 . இவர் ,கூலி வேலை...
ஈரோடு
கொடிவேரி அருகே சாலை விபத்தில் வாலிபர் உயிரிழப்பு
கொடிவேரி அருகே இருசக்கர வாகனத்தில் வந்த வாலிபர், நாய் குறுக்கே வந்ததால் தடுமாறி கீழே விழுந்து உயிரிழப்பு.
தேனி
கம்பத்தில் இருசக்கர வாகனம் மீது கார் மோதி விபத்து: வாலிபர் உயிரிழப்பு
கம்பத்தில் இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்தார்.
விராலிமலை
புதுக்கோட்டை அருகே கிணற்றில் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு
புதுக்கோட்டை அருகே கிணற்றில் குளித்த போது தலையில் அடிபட்டு தண்ணீரில் மூழ்கி இளைஞர் உயிரிழந்தார்.
ஈரோடு
பவானி அருகே குழாய் உடைந்து வெளியேறிய குடிநீரில் குளித்த இளைஞர்
பவானி அருகே குழாய் உடைந்து வெளியேறிய குடிநீரில் குளித்த இளைஞரின் காட்சிகள் சமூக ஊடகங்களில் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஜெயங்கொண்டம்
ஸ்ரீபுரந்தான் கிராமத்தில் சாலை விபத்தில் பட்டதாரி இளைஞர் உயிரிழப்பு
அரியலூர்- ஸ்ரீபுரந்தான் கிராமத்தில் சாலை விபத்தில் சம்பவ இடத்திலேயே பட்டதாரி இளைஞர் உயிரிழந்தது தொடர்பாக போலீசார் விசாரணை.
ஈரோடு
கீழ்வாணி அருகே சாலை விபத்தில் இளைஞர் உயிரிழப்பு
அந்தியூர் அடுத்த கீழ்வாணி அருகே இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் பாய்ந்ததில் இளைஞர் உயிரிழந்தார்.
மயிலாடுதுறை
மயிலாடுதுறையில் பெண்ணிடம் ரூ.8.5 லட்சம் பணம் மோசடி செய்த வாலிபர் கைது
மயிலாடுதுறையில் பெண்ணிடம் ரூ.8.5 லட்சம் பணம் மோசடி செய்த வாலிபரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
ஆரணி
கத்தியை காட்டி வழிப்பறி செய்த வழக்கில் வாலிபர் கைது
ஆரணி அருகே கத்தியை காட்டி வழிப்பறி செய்த வழக்கில் வாலிபர் கைது செய்யப்பட்டார்.