/* */

You Searched For "yercaud"

ஏற்காடு

ஏற்காட்டில் சாலை வசதியின்றி தொட்டில் கட்டி தூக்கிச் செல்லும் அவலம்

ஏற்காட்டில் சாலை வசதி இல்லாததால் உடல்நலம் பாதிக்கப்பட்டவர்களை கிராம மக்கள் தொட்டில் கட்டி தூக்கி செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளது.

ஏற்காட்டில் சாலை வசதியின்றி தொட்டில் கட்டி தூக்கிச் செல்லும் அவலம்
ஏற்காடு

ஏற்காட்டிற்கு செல்ல வேண்டாம்: சுற்றுலாப் பயணிகளுக்கு ஆட்சியர்...

சுற்றுலா நோக்கில் ஏற்காடு செல்வதை தற்போதைய சூழலில் பொதுமக்கள் தவிர்த்திட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஏற்காட்டிற்கு செல்ல வேண்டாம்: சுற்றுலாப் பயணிகளுக்கு ஆட்சியர் வேண்டுகோள்
ஏற்காடு

ஏற்காடு மலைப்பாதையில் விழுந்த ராட்சத பாறை: வெடி வைத்து தகர்ப்பு

சேலம் மாவட்டம் ஏற்காடு மலைப்பாதையில் நேற்றிரவு சரிந்து விழுந்த ராட்சத பாதை வெடி வைத்து தகர்க்கப்பட்டது.

ஏற்காடு மலைப்பாதையில் விழுந்த ராட்சத பாறை: வெடி வைத்து தகர்ப்பு
ஏற்காடு

ஏற்காட்டில் வேரோடு சாய்ந்த ராட்சத மரம்: மீன் காட்சியகம் மேற்கூரை...

ஏற்காட்டில் வீசிய பலத்த காற்றுக்கு ராட்சத மரம் வேரோடு சாய்ந்து விழுந்ததில் மீன் காட்சியகத்தின் மேற்கூரை இடிந்து சேதமடைந்தன.

ஏற்காட்டில் வேரோடு சாய்ந்த ராட்சத மரம்: மீன் காட்சியகம் மேற்கூரை இடிந்து சேதம்
ஏற்காடு

ஏற்காடு மலைப்பாதையின் பல இடங்களில் மண் சரிவு: போக்குவரத்து முடக்கம்

ஏற்காடு செல்லும் மலைப்பாதையில் பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளதால் அவ்வழியே போக்குவரத்து முற்றிலும் முடக்கப்பட்டுள்ளது.

ஏற்காடு மலைப்பாதையின் பல இடங்களில் மண் சரிவு: போக்குவரத்து முடக்கம்
ஏற்காடு

ஏற்காடு மலைப்பாதையில் உருண்டு விழுந்த பாறை: 5 மணி நேரத்திற்குப்பின்...

சேலம் ஏற்காடு மலைப்பாதையில் உருண்டு விழுந்த பாறையை 5 மணி நேர போராட்டத்திற்கு பின் நெடுச்சாலைத்துறையினர் உடைத்து அகற்றினர்.

ஏற்காடு மலைப்பாதையில் உருண்டு விழுந்த பாறை: 5 மணி நேரத்திற்குப்பின் அகற்றம்
சுற்றுலா

ஊரில் இல்லாத மருத்துவமனையில் சிகிச்சை பெற இ-பாஸ் வேண்டி விண்ணப்பம்-...

தமிழக மக்கள் இ-பாஸ் பதிவின் போது முறையான ஆவணங்கள் இன்றி விண்ணப்பம் செய்து வருகின்றனர் என அதிகாரிகள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

ஊரில் இல்லாத மருத்துவமனையில் சிகிச்சை பெற இ-பாஸ் வேண்டி விண்ணப்பம்- அதிகாரிகள் வருத்தம்
ஏற்காடு

ஏற்காட்டில் நர்சிங் படித்து மருத்துவம் பார்த்த போலி மருத்துவர் கைது

ஏற்காட்டில் நர்சிங் படித்து விட்டு மருத்துவம் பார்த்த போலி மருத்துவரை போலீசார் கைது செய்தனர்

ஏற்காட்டில் நர்சிங் படித்து மருத்துவம் பார்த்த போலி மருத்துவர் கைது
ஏற்காடு

குடும்பத்தகராறில் மனைவியை கொன்ற கணவன்- சேலத்தில் பரபரப்பு

சேலம் அருகே, குடும்பத் தகராறில் கழுத்தறுத்து மனைவியை கொலை செய்த கணவனை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

குடும்பத்தகராறில் மனைவியை கொன்ற கணவன்- சேலத்தில் பரபரப்பு