/* */

You Searched For "#workers"

ஈரோடு

அத்தாணியில் மூட்டைகளை ஏற்றி இறக்க வடமாநில தொழிலாளர்களை பயன்படுத்த...

அந்தியூர் அடுத்த அத்தாணி பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்களை வேலையில் ஈடுபடுத்த உள்ளூர் மூட்டை தூக்கும் தொழிலாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

அத்தாணியில் மூட்டைகளை ஏற்றி இறக்க  வடமாநில தொழிலாளர்களை பயன்படுத்த எதிர்ப்பு
நாமக்கல்

தொழிலாளர்களை கொத்தடிமைகளாக நடத்தினால் 5 ஆண்டுகள் சிறை தண்டனை

தொழிலாளர்களை கொத்தடிமைகளாக பணியில் நடத்தினால் 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என தொழிலாளர் துறையினர் எச்சரிக்கை.

தொழிலாளர்களை கொத்தடிமைகளாக  நடத்தினால் 5 ஆண்டுகள் சிறை தண்டனை
குன்னூர்

குன்னூர் அருகே கூலித் தொழிலாளர்கள் சென்ற வாகனம் விபத்து

மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர் வீடு திரும்பினர் இதுகுறித்து லவ்டேல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

குன்னூர் அருகே கூலித் தொழிலாளர்கள் சென்ற வாகனம் விபத்து
திருப்பூர் மாநகர்

நிலுவையில் உள்ள நூறு நாள் சம்பளத்தை வழங்க கோரி தொழிலாளர்கள் மனு

நிலுவையில் உள்ள நூறு நாள் சம்பளத்தை வழங்க வேண்டும் என நூறு நாள் திட்ட தொழிலாளர்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

நிலுவையில் உள்ள நூறு நாள் சம்பளத்தை வழங்க கோரி தொழிலாளர்கள் மனு
அரவக்குறிச்சி

தொழிற்சங்க அங்கீகார தேர்தல் ஒத்திவைப்பு: தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு செய்தித்தாள் காகித ஆலை தொழிற்சங்க அங்கீகார தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டதை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

தொழிற்சங்க அங்கீகார தேர்தல் ஒத்திவைப்பு: தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
செய்யாறு

செய்யாறு கூட்டுறவு ஆலை நிர்வாகத்தை கண்டித்து தொழிலாளர்கள் உள்ளிருப்பு ...

செய்யாறு கூட்டுறவு ஆலை நிர்வாகத்தை கண்டித்து தொழிலாளர்கள் தொடர் உள்ளிருப்பு போராட்டத்தில் இறங்கி உள்ளனர்.

செய்யாறு கூட்டுறவு ஆலை நிர்வாகத்தை கண்டித்து தொழிலாளர்கள் உள்ளிருப்பு  போராட்டம்
நாமக்கல்

கொத்தடிமைகளாக தொழிலாளர்களை நடத்தினால் 3 ஆண்டு சிறை: கலெக்டர்...

கொத்தடிமைகளாக தொழிலாளர்களை நடத்தும் நிறுவன உரிமையாளருக்கு 3 ஆண்டுகள் சிறை விதிக்கப்படும் என கலெக்டர் எச்சரிக்கை.

கொத்தடிமைகளாக தொழிலாளர்களை நடத்தினால் 3 ஆண்டு சிறை: கலெக்டர் எச்சரிக்கை
பெரம்பலூர்

பெரம்பலூர்- நலவாரிய உறுப்பினர் சேர்க்கை பற்றி கலெக்டர் அறிவிப்பு

பெரம்பலூர் மாவட்டத்தில் நலவாரியத்தில் உறுப்பினர்களாக சேர்ப்பது பற்றி கலெக்டர் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.

பெரம்பலூர்- நலவாரிய உறுப்பினர் சேர்க்கை பற்றி கலெக்டர் அறிவிப்பு
திண்டுக்கல்

திண்டுக்கல்லில் கூட்டுறவு நியாயவிலைக்கடை பணியாளர்களுக்கு புத்தாக்க...

உரிய நேரத்தில் நியாய விலை கடைகளை திறந்து பி ஓ எஸ் மிஷின்களை ஆன் செய்து வைத்திருக்க வேண்டும்

திண்டுக்கல்லில் கூட்டுறவு நியாயவிலைக்கடை பணியாளர்களுக்கு  புத்தாக்க பயிற்சி
ஜெயங்கொண்டம்

சாலை மறியலில் ஈடுபட்ட மாட்டுவண்டி தொழிலாளர்கள் 100க்கும் மேற்பட்டோர்...

ஜெயங்கொண்டம் காந்திபூங்கா முன்பு மாட்டுவண்டி தொழிலாளர்கள் மணல்குவாரி அமைக்க வேண்டி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சாலை மறியலில் ஈடுபட்ட மாட்டுவண்டி தொழிலாளர்கள் 100க்கும் மேற்பட்டோர் கைது
மயிலாடுதுறை

நகராட்சி ஒப்பந்த துப்புரவு தொழிலாளர்கள் ஊதிய உயர்வு கோரி தர்ணா...

தினக்கூலி ரூ. 420 -ஆக உயர்த்தி வழங்கக்கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களுக்கு ரூ.400 வழங்க ஒப்புக்கொள்ளப் பட்டது

நகராட்சி   ஒப்பந்த துப்புரவு தொழிலாளர்கள் ஊதிய உயர்வு கோரி தர்ணா போராட்டம்