/* */

You Searched For "#wife"

க்ரைம்

Karnataka Police Constable-மனைவியை கொல்ல 230கி.மீ பயணித்த போலீஸ்...

பலமுறை போனில் அழைத்தும் போனை எடுக்காததால் சந்தேகம் அடைந்த கான்ஸ்டபிள் கணவன் மனைவியைத் தேடி வந்து கொலைசெய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Karnataka Police Constable-மனைவியை கொல்ல 230கி.மீ பயணித்த போலீஸ் கான்ஸ்டபிள்..!
சேந்தமங்கலம்

கணவர் உயிரிழப்பால் விரக்தியில் குழந்தையை வீசி, மனைவி தற்கொலை..!

கணவர் இறந்ததால் விரக்தியடைந்த மனைவி மகனைக் கிணற்றில் வீசி கொலை செய்துவிட்டு, தானும் குதித்து தற்கொலை செய்துகொண்டார்.

கணவர் உயிரிழப்பால் விரக்தியில்  குழந்தையை வீசி, மனைவி தற்கொலை..!
ஈரோடு

பவானி அருகே மனைவி இறந்த சோகத்தில் ஆற்றில் குதித்தவர் மீட்பு

பவானி அருகே மனைவி இறந்த சோகத்தில் ஆற்றில் குதித்தவர் மீட்கப்பட்டு, ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

பவானி அருகே மனைவி இறந்த சோகத்தில் ஆற்றில் குதித்தவர் மீட்பு
ஈரோடு மாநகரம்

ஈரோடு மாநகராட்சி: திமுக முன்னாள் கவுன்சிலரின் மனைவி வேட்புமனு தாக்கல்

ஈரோடு மாநகராட்சி 52வார்டில் திமுக முன்னாள் கவுன்சிலரின் மனைவி திமுக சார்பில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார்.

ஈரோடு மாநகராட்சி: திமுக முன்னாள் கவுன்சிலரின் மனைவி வேட்புமனு தாக்கல்
கரூர்

சுதந்திர போராட்ட வீரரின் மனைவி காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்ற...

கலெக்டர் பிரபுசங்கர் சுதந்திர போராட்ட வீரரின் வீட்டிற்கு சென்று காலில் விழுந்து ஆசி பெற்று நினைவுப்பரிசு வழங்கி கெளரவித்தார்.

சுதந்திர போராட்ட வீரரின் மனைவி காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்ற கலெக்டர்
ஸ்ரீரங்கம்

மனைவியை கொன்ற கட்டிட தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை: திருச்சி மகளிர்

மனைவியை கொன்ற கட்டிட தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து திருச்சி மகளிர் கோர்ட்டில் தீர்ப்பு வழங்கப்பட்டது.

மனைவியை கொன்ற கட்டிட தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை: திருச்சி மகளிர் கோர்ட்
பெரியகுளம்

ஓ.பி.எஸ். மனைவி விஜயலட்சுமி உடல் சொந்த வீட்டிற்கு கொண்டு வரப்பட்டது

சென்னையில் இறந்த ஓ.பி.எஸ்., மனைவியின் உடல் தற்போது பெரியகுளத்தில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டு வரப்பட்டது.

ஓ.பி.எஸ். மனைவி விஜயலட்சுமி உடல் சொந்த வீட்டிற்கு கொண்டு வரப்பட்டது
இராமநாதபுரம்

கொழுந்தனை கூலிப்படை வைத்து போட்டுத்தள்ளிய அண்ணி. திடுக்கிடும் தகவல்

கொழுந்தனை சொந்த அண்ணியே கூலிப்படையை வைத்து போட்டுத் தள்ளினார். இந்தத சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொழுந்தனை கூலிப்படை வைத்து போட்டுத்தள்ளிய அண்ணி. திடுக்கிடும் தகவல்
திண்டுக்கல்

கணவன் சித்திரவதை: காவல் கண்காணிப்பாளரிடம் மனைவி புகார்

திண்டுக்கல்லில், திருமணமான ஒரு வருடத்தில் கணவனால் சித்திரவதை செய்யப்படுவதாக இளம்பெண் மாவட்ட கண்காணிப்பாளரிடம் புகார்.

கணவன் சித்திரவதை: காவல் கண்காணிப்பாளரிடம் மனைவி புகார்