You Searched For "#well"
திருவாடாணை
இராமநாதபுரம் அருகே 1983ல் கட்டப்பட்ட கிணற்றை தூர்வாரிய ஊராட்சி மன்ற...
இராமநாதபுரம் அருகே 1983ல் கட்டப்பட்ட கிணற்றை தூர்வாரி மக்களின் தாகம் தீர்த்த ஊராட்சி மன்ற தலைவர்.
தேனி
போதையில் கிணற்றில் விழுந்த முதியவர் பலி
மதுபோதையில் கிணற்றில் தவறி விழுந்த முதியவர் பலியான சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாமக்கல்
மோகனூர் அருகே கிணற்றில் தவறி விழுந்த பள்ளி மாணவன் நீரில் மூழ்கி...
மோகனூர் அருகே கிணற்றில் மீன் பிடித்துக் கொண்டிருந்த சிறுவன் தவறி விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்தான்.
விராலிமலை
புதுக்கோட்டை அருகே கிணற்றில் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு
புதுக்கோட்டை அருகே கிணற்றில் குளித்த போது தலையில் அடிபட்டு தண்ணீரில் மூழ்கி இளைஞர் உயிரிழந்தார்.
ஆலங்குடி
ஆலங்குடி அருகே 60 அடி கிணற்றில் விழுந்த கன்னுக்குட்டி உயிருடன் மீட்பு
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் 60 அடி கிணற்றில் விழுந்த கன்னுக்குட்டியை போராடி உயிருடன் மீட்ட தீயணைப்பு துறையினர்.
நத்தம்
கிணற்றில் தவறி விழுந்த காட்டெருமை: 5 மணி நேர போராட்டத்திற்கு பின்...
நத்தம் அருகே புன்னமலை வனப்பகுதியில் கிணற்றில் தவறி விழுந்த காட்டெருமை 5 மணி நேர போராட்டத்திற்கு பின் உயிருடன் மீட்பு.
சங்கரன்கோவில்
சங்கரன்கோவில் அருகே காணாமல் போனவர் கிணற்றில் சடலமாக மீட்பு
சங்கரன்கோவில் அருகே 2 மாதங்களுக்கு முன்பு காணாமல் போனவர் கிணற்றில் பிணமாக மீட்பு.
சங்கரன்கோவில்
சங்கரன்கோவில் அருகே கிணற்றில் விழுந்த ஆட்டை உயிருடன் மீட்ட...
சங்கரன்கோவில் அருகே 25 அடி ஆழக்கிணற்றில் விழுந்த ஆட்டை உயிருடன் மீட்ட தீயணைப்புத்துறையினர்.
திருமயம்
45 அடி கிணற்றில் தவறி விழுந்த பசு உயிருடன் மீட்ட தீயணைப்பு துறை...
பொன்னமராவதி ஒன்றியம் மறவாமதுரையில் 45 அடி ஆழமுள்ள தண்ணீர் உள்ள கிணற்றில் தவறி விழுந்த பசு உயிருடன் மீட்பு.
ஈரோடு
பெருந்துறை அருகே கிணற்றில் குதித்து மூதாட்டி தற்கொலை
ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே கிணற்றில் குதித்து மூதாட்டி தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக போலீசார் விசாரணை.
சங்கரன்கோவில்
கிணற்றில் தவறி விழுந்த முதியவர்: 3 மணி நேரத்திற்கு பின் உடல் மீட்பு
சங்கரன்கோவில் அருகே கிணற்றில் தவறி விழுந்த நபரை மூன்று மணி நேரமாக போராடி சடலமாக மீட்ட தீயணைப்புத்துறையினர்.
குன்னூர்
கிணற்றில் விழுந்த சிறுத்தைப்புலி பத்திரமாக மீட்பு
மீட்கப்பட்ட சிறுத்தைப்புலியை வனத்துறையினர் அப்பர் பவானி வனப்பகுதியில் பத்திரமாக விட்டனர்.