/* */

You Searched For "#voting"

ஈரோடு

அத்தாணி பேரூராட்சி 3-வது வார்டில் தற்செயல் தேர்தலுக்கான வாக்குப்பதிவு...

திமுக வேட்பாளர் மரணம் அடைந்ததால் ஒத்திவைக்கப்பட்ட அத்தாணி பேரூராட்சி 3வது வார்டில் இன்று ஓட்டுப்பதிவு தொடங்கியது.

அத்தாணி பேரூராட்சி 3-வது வார்டில் தற்செயல் தேர்தலுக்கான வாக்குப்பதிவு துவக்கம்
நாமக்கல்

நாமக்கல் மாவட்ட நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: பொதுமக்கள்...

நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வாக்காளர்கள் ஆர்வத்துடன் வந்து ஓட்டளித்தனர்.

நாமக்கல் மாவட்ட நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: பொதுமக்கள் உற்சாகத்துடன் வாக்களிப்பு
அரியலூர்

அரியலூரில் வாக்களிக்க வந்த முதியவர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு

அரியலூர் 18வது வார்டு வாக்குச்சாவடியில் வாக்களித்த முதியவர் மயங்கி விழுந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

அரியலூரில் வாக்களிக்க வந்த முதியவர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு
புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் பொதுமக்களுடன் வரிசையில் நின்று வாக்களித்த எம்பி...

புதுக்கோட்டையில் பொதுமக்களுடன் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்த மாநிலங்களவை எம்பி எம் எம் அப்துல்லா.

புதுக்கோட்டையில் பொதுமக்களுடன் வரிசையில் நின்று வாக்களித்த எம்பி அப்துல்லா
சென்னை

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: டிஜிபி சைலேந்திர பாபு வாக்களிப்பு

தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் டிஜிபி சைலேந்திர பாபு இன்று சென்னை மாநகராட்சியில் வாக்கு செலுத்தினார்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: டிஜிபி சைலேந்திர பாபு வாக்களிப்பு
ஈரோடு

ஈரோடு மாவட்டத்தில் காலை 11 மணி நிலவரப்படி 21.64% வாக்குப்பதிவு

ஈரோடு மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் இன்று காலை 11 மணி நிலவரபடி 21.64 சதவீத வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் காலை 11 மணி நிலவரப்படி 21.64% வாக்குப்பதிவு
கோவை மாநகர்

உள்ளாட்சி தேர்தலில் மக்கள் சரியாக முடிவெடுப்பார்கள் - வானதி சீனிவாசன்

கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட 68 வது வார்டான டாடாபாத் பகுதியில் பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் வாக்களித்தார்.

உள்ளாட்சி தேர்தலில் மக்கள் சரியாக முடிவெடுப்பார்கள் - வானதி சீனிவாசன்
எடப்பாடி

சேலத்தில் மதநல்லிணக்கத்தை வலியுறுத்தி வாக்கு செலுத்திய அரசு பள்ளி...

மதநல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் சிலுவை, விபூதி பட்டை, இஸ்லாமியர் அணியும் தொப்பி அணிந்து வாக்கு செலுத்திய ஆசிரியர்.

சேலத்தில் மதநல்லிணக்கத்தை வலியுறுத்தி வாக்கு செலுத்திய அரசு பள்ளி ஆசிரியர்
கடையநல்லூர்

கடையநல்லூர் வாக்கு சாவடியில் சுயேட்சை வேட்பாளர், திமுகவினரிடையே...

கடையநல்லூர் 4-வார்டிற்கான வாக்குச்சாவடியில் சுயேட்சை வேட்பாளர் ஆதரவாளர்களுக்கும், திமுகவினரிடையே கைகலப்பு ஏற்பட்டது.

கடையநல்லூர் வாக்கு சாவடியில் சுயேட்சை வேட்பாளர், திமுகவினரிடையே வாக்குவாதம்
தென்காசி

சுரண்டை நகராட்சியில் தென்காசி எம்எல்ஏ பழனி நாடார் வாக்களிப்பு

தமிழகத்தில் புதிதாக தொடங்கப்பட்ட சுரண்டை நகராட்சியில் தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார் வாக்களித்தார்.

சுரண்டை நகராட்சியில் தென்காசி எம்எல்ஏ பழனி நாடார் வாக்களிப்பு