Tamil News Online | விருதுநகர் செய்திகள் | Latest Updates | Instanews
தமிழ்நாடு
TN Budget 2024: கரூர், ஈரோடு, விருதுநகரில் ரூ.20 கோடியில் ஜவுளி...
TN Budget 2024: கரூர், ஈரோடு, விருதுநகரில் ரூ.20 கோடியில் ஜவுளி பூங்காக்கள் அமைக்கப்படும் என்று நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.
திருவில்லிபுத்தூர்
சீனாவிலிருந்து திரும்பிய தாய், மகளுக்கு கொரோனா பாதிப்பு
விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு அருகேயுள்ள இலந்தைகுளம் பகுதியைச் சேர்ந்த தாயும் அவரது 6 வயது மகளுக்கு தொற்று உறுதி
சிவகாசி
விருதுநகர் புத்தகக்கண்காட்சியில் பார்வையற்ற ஆசிரியை எழுதிய நூல்கள்...
சமுதாயத்தை அறிவார்ந்த நிலைக்கு உயர்த்துவ புத்தக வாசிப்பு முக்கியப் பங்கு வசிக்கிறது.
அருப்புக்கோட்டை
விருதுநகர் அருகே இரண்டு பேர் வெட்டிக் கொலை: 3 பேர் நீதிமன்றத்தில்
தலைமறைவாக இருக்கும் 5 பேரை பிடிப்பதற்கு 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்
சாத்தூர்
விருதுநகர் மாவட்டத்தில் நடைபெற்ற வெவ்வேறு சம்பவங்களில் தொழிலாளி பலி,...
ராஜபாளையம் அருகே மான் வேட்டையாடிய ஒருநபரை போலீஸார் கைது செய்தனர்
சிவகாசி
விருதுநகர் மாவட்டத்தில், ஊரக வளர்ச்சித் துறை ஊழியர்கள் சிறு விடுப்பு...
25 ஊராட்சிகள் அடங்கியதை தனி ஊராட்சி ஒன்றியமாக அறிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியுள்ளனர்
சிவகாசி
திமுக ஆட்சியில் நிறைய தவறுகள் நடைபெறுகிறது: முன்னாள் அமைச்சர்
மக்களின் நிலையை தற்போதைய திமுக அரசு கவனிக்கத் தவறினால், வரும் மக்களவை தேர்தலில் திமுக படுதோல்வி அடையும்.
திருச்சுழி
விருதுநகர் சீனிவாசபெருமாள் ஆலய திருவிழா: கொடியேற்றத்துடன் தொடக்கம்
சிறப்பு அலங்காரத்தில் சீனிவாசப்பெருமாள் - ஸ்ரீதேவி - பூதேவி சுவாமிகள் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி கொடுத்தனர்
இராஜபாளையம்
விருதுநகரில் பள்ளிக்கூடம் அருகில் மதுபான கடையை மூட கோரி பா.ஜ.க. மனு
விருதுநகரில் பள்ளிக்கூடம் அருகில் உள்ள மதுபான கடையை மூட கோரி பா.ஜ.க. சார்பில் மனு கொடுக்கப்பட்டது.
சாத்தூர்
விருதுநகரில் அமைப்பு சாரா தொழிலாளர்கள் விழிப்புணர்வு ஆர்ப்பாட்டம்
விருதுநகரில் அமைப்பு சாரா தொழிலாளர்கள் விழிப்புணர்வு பிரசார ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
சிவகாசி
விருதுநகரில் புகையிலை பொருட்களை பதுக்கிய இருவர் கைது
விருதுநகரில் புகையிலை பொருட்களை பதுக்கிய இருவரை போலீசார் கைது செய்தனர்.
திருவில்லிபுத்தூர்
பாலியல் தொல்லை வழக்கில் விருதுநகர் வியாபாரிக்கு மூன்று ஆண்டு சிறை
பாலியல் தொல்லை வழக்கில் விருதுநகர் வியாபாரிக்கு மூன்று ஆண்டு சிறை தண்டனை விதித்த நீதிமன்றம் தீர்ப்பளித்தது.