You Searched For "#Violating"
ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் போக்குவரத்து விதிமுறைகளை மீறிய 472 வாகனங்கள்...
பறிமுதல் செய்யப்பட்ட உரிய ஆவணங்களை காண்பித்து வாகனங்கள் பெற்று செல்ல போலீசார் தெரிவித்துள்ளனர்.
தேனி
பெரியகுளத்தில் தடையை மீறி சேவல் சண்டை
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே ஜெயமங்கலம் பகுதியில் சேவல் சண்டை சூதாட்டத்தில் ஈடுபட்டவர் கைது செய்யப்பட்டார்.
காஞ்சிபுரம்
காஞ்சிபுரம்:விதிகளை மீறிய கடைகளுக்கு சீல் வைப்பு-அபராதம்!
காஞ்சிபுரத்தில் ஊரடங்கு விதிகளை மீறி செயல்பட்ட 10க்கும் மேற்பட்ட கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டு பெருநகராட்சி ஆணையர் மகேஸ்வரி அபராதம் விதித்தார்.
பூந்தமல்லி
பூந்தமல்லி: விதிமுறைகளை மீறும் கடைளுக்கு சீல்: நகராட்சி ஆணையர்...
பூந்தமல்லி நகராட்சியில் விதிமுறைகளை மீறி கடைகள் செயல்பட்டால் சீல் வைக்கப்படும் என ஆணையர் எச்சரித்துள்ளார்.
ஈரோடு மாநகரம்
ஈரோடு மாவட்டத்தில் ஊரடங்கை மீறிய 15 ஆயிரம் வாகனங்கள் பறிமுதல்- ரூ.62...
ஈரோடு மாவட்டத்தில், ஊரடங்கை மீறிய 15 ஆயிரம் வாகனங்கள் பறிமுதல் மற்றும் ரூ.62 லட்சம் அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளது.
இராயபுரம்
சென்னை: ராயபுரத்தில் விதிகளை மீறி செயல்பட்ட இறைச்சி குடோனுக்கு சீல்!
சென்னை ராயபுரத்தில் விதிமுறைகளை மீறி செயல்பட்ட இறைச்சி குடோனுக்கு சீல் வைக்கப்பட்டது.
பரமத்தி-வேலூர்
பரமத்திவேலூரில் ஊரடங்கை மீறிய டீக்கடை, மளிகைக் கடைக்கு சீல்-அபராதம்!
பரமத்திவேலூரில் கொரோனா ஊரடங்கு விதிமுறைகளை மீறிய டீக்கடை, மளிகைக்கடைகளுக்கு சீல் வைத்து அபராதம் விதிக்கப்பட்டது.
காஞ்சிபுரம்
காஞ்சிபுரம்: ஊரடங்கு விதிமுறைகளை மீறிய 200 வாகனங்கள் பறிமுதல்!
காஞ்சிபுரம் வாகன சோதனையில் ஊரடங்கு விதிகளை மீறி சுற்றித்திரிந்த 200 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மதுராந்தகம்
மதுராந்தகம்:ஊரடங்கு விதியை மீறிய ஜவுளிக்கடைக்கு ரூபாய் 5000 அபராதம்
மதுராந்தகத்தில் ஊரடங்கு மீறி திறக்கப்பட்ட ஜவுளிக்கடைக்கு ரூபாய் 5000 அபராதம் விதிக்கப்பட்டது.
திருத்தணி
திருத்தணி: அரசின் விதிமுறைகளை மீறிய 5 கடைகளுக்கு ரூ.16ஆயிரம்
திருத்தணியில் அரசின் விதிமுறைகளை மீறிய 5 கடைகளுக்கு ரூ.16ஆயிரம் அபராதம் விதித்து வட்டாட்சியர் நடவடிக்கை எடுத்தார்.
சென்னை
சென்னை மாநகராட்சியில் விதிகளை மீறிய 382 கடைகளுக்கு சீல்!
கொரோனா ஊரடங்கை மீறிய 382 கடைகளுக்கு சீல் வைத்து சென்னை மாநகராட்சி அதிரடி நடவடிக்கை மேற்கொண்டது.
ஆம்பூர்
ஆம்பூரில் ஊரடங்கு விதிகளை மீறிய 4 கடைகளுக்கு அதிகாரிகள் சீல்
ஆம்பூரில் கொரோனா ஊரடங்கு விதிமுறைகளை மீறிய 4 கடைகளுக்கு வருவாய் துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.