You Searched For "#Vilupuram News"
விழுப்புரம்
சிறுபான்மையினருக்கு கடன் வழங்கும் முகாம்: மாவட்ட ஆட்சியர் தகவல்
சிறப்பு கடன் வழங்கும் முகாம் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு வங்கியின் கிளைகளில் நடைபெறும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்

மயிலம்
மயிலம் மகாகாளியம்மனுக்கு மஞ்சள் இடித்து திருவிழா
திருவிழாவில் அம்மனுக்கு பால், தயிர், சந்தனம், பன்னீர், விபூதி உள்ளிட்ட அபிஷேகங்கள் நடைபெற்று சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

விழுப்புரம்
விவசாய பயிர்களை அழிக்கும் காட்டுப் பன்றிகளால் விவசாயிகள் அவதி
மரக்காணம் பகுதியில் விவசாய பயிர்களை அழிக்கும் காட்டுப் பன்றிகளால் விவசாயிகள் அவதியடைந்து வருகின்றனர்

விழுப்புரம்
தொழில் போட்டியால் மெத்தனாலை கலந்து விற்றுள்ளனர்: விசாரணையில் திடுக்...
மரக்காணம் சாராய உயிரிழப்பு சம்பவத்தில், தொழில் போட்டியால் மெத்தனாலை கலந்து விற்றது சி.பி.சி.ஐ.டி. விசாரணையில் தெரியவந்துள்ளது

விழுப்புரம்
வழிபாடு தொடர்பாக இரு தரப்பினரிடையே கருத்து வேறுபாடு: கலெக்டர்...
மேல்பாதி கிராமத்தில் உள்ள தர்மராஜா திரவுபதி அம்மன் கோவிலில் வழிபாடு தொடர்பாக இரு தரப்பினரிடையே கருத்து வேறுபாடு இருந்து வந்தது

விழுப்புரம்
சட்டவிரோத செயல்கள் முற்றிலும் ஒழிக்கப்படும்: விழுப்புரம் புதிய
விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் சட்டவிரோத செயல்கள் முற்றிலும் ஒழிக்கப்படும் என புதிய டி.ஐ.ஜி கூறியுள்ளார்

கல்வி
பள்ளி மாணவனை தேர்வு எழுதவைக்க படாத பாடு பட்ட காவலர்கள்
மாணவர் தேர்வு எழுதுவதற்காக காவலர்கள் இருவர் மிகுந்த சிரத்தை எடுத்துக் கொண்டதை அறிந்த மக்கள் பாராட்டி வருகின்றனர்

விழுப்புரம்
விழுப்புரம் மாவட்டத்தில் ஊர் காவல்படை ஆள் சேர்ப்பு
ஊர் காவல்படைக்கு ஆள் சேர்ப்பு தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது

விழுப்புரம்
விழுப்புரத்தில் பல்பொருள் அங்காடியில் ஊழியர் கொலை: இருவர் கைது
விழுப்புரத்தில பல்பொருள் அங்காடிக்குள் ஊழியரை கத்தியால் குத்திக்கொலை செய்த அண்ணன்-தம்பியை காவல்துறையினர் கைது செய்தனர்.

விழுப்புரம்
தி.கவினர் துறவிகள், காவி அணிந்து மக்களை ஏமாற்றவில்லை: கி. வீரமணி
தி.க கட்சியினர் துறவிகளாக இருக்கின்றனர் ஆனால் காவி அணிந்து பாஜகவினர் மக்களை ஏமாற்றுகின்றனர் என தி.க தலைவர் வீரமணி கூறியுள்ளார்

விழுப்புரம்
காசநோய் குறித்து பொதுமக்களுக்கு ஆட்சியர் அறிவுரை
காசநோய் இல்லாத தமிழகத்தை உருவாக்க பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் பழனி அறிவுரை கூறினார்.

விழுப்புரம்
இ- சேவை மையம் தொடங்க வாங்க: ஆட்சியர் தகவல்
விழுப்புரம் மாவட்டத்தில் இ-சேவை மையம் நடத்த ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் சி.பழனி தெரிவித்துள்ளார்
