/* */

You Searched For "Villupuram district news"

விழுப்புரம்

மேல்மலையனூரில் மார்க்சிஸ்ட் கட்சியினர் காத்திருக்கும் போராட்டம்.....

விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேல்மலையனூரில் மார்க்சிஸ்ட் கட்சியினர் காத்திருக்கும் போராட்டம்.. பேச்சுவார்த்தையில் உடன்பாடு...
விழுப்புரம்

விழுப்புரம் அருகே தென்பெண்ணை ஆற்றில் சங்ககால உறைகிணறு கண்டுபிடிப்பு

விழுப்புரம் அருகே தென்பெண்ணை ஆற்றில் சங்ககால உறை கிணறுகள் கண்டெடுக்கப்பட்டுள்ள நிலையில், அவற்றை பாதுகாக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

விழுப்புரம் அருகே தென்பெண்ணை ஆற்றில் சங்ககால உறைகிணறு கண்டுபிடிப்பு
விழுப்புரம்

அன்பு ஜோதி ஆசிரமத்தில் பாதிக்கப்பட்ட பெண்களிடம் மகளிர் ஆணையம் விசாரணை

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே குண்டலபுலியூர் அன்புஜோதி ஆசிரமத்தால் பாதிக்கப்பட்ட பெண்களிடம் மகளிர் ஆணையம் விசாரணை

அன்பு ஜோதி ஆசிரமத்தில் பாதிக்கப்பட்ட பெண்களிடம் மகளிர் ஆணையம் விசாரணை
விழுப்புரம்

விழுப்புரம் அருகே காப்பகத்திலிருந்து மனநலம் பாதித்தவர்கள் மீட்பு

விழுப்புரம் அருகே அன்புஜோதி காப்பகத்தில் மனநலம் பாதித்தவர்கள் டார்ச்சர் என்ற குற்றச்சாட்டை அடுத்து அவர்கள் மீட்கப்பட்டனர்.

விழுப்புரம் அருகே காப்பகத்திலிருந்து மனநலம் பாதித்தவர்கள் மீட்பு
விழுப்புரம்

குழந்தையை விஷம் வைத்துக் கொன்ற தந்தைக்கு 17 ஆண்டு சிறை

விழுப்புரம் நீதிமன்றத்தில் குழந்தைக்கு விஷம் வைத்துக் கொன்ற தந்தைக்கு 17 ஆண்டுகள் சிறதண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

குழந்தையை விஷம் வைத்துக் கொன்ற தந்தைக்கு 17 ஆண்டு சிறை
விழுப்புரம்

திண்டிவனம் அருகே வேன் மீது அரசு பேருந்து மோதி மேல்மருவத்தூர் பக்தர்கள்...

Tindivanam Accident News Today-திண்டிவனம் அருகே வேன் மீது அரசு பேருந்து மோதி மேல்மருவத்தூர் பக்தர்கள் 17 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

Tindivanam Accident News Today
விழுப்புரம்

விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலைகளில் வாகன நெரிசல்: போக்குவரத்து பாதிப்பு

பொங்கல் பண்டிகை முடித்து வரும் வாகனங்களால் விழுப்புரம் மாவட்ட சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலைகளில் வாகன நெரிசல்: போக்குவரத்து பாதிப்பு
விழுப்புரம்

அடிப்படை வசதிகள் இல்லாத அரகண்டநல்லூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம்.....

விழுப்புரம் மாவட்டம், அரகண்டநல்லூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விவசாயிகளுக்கு அடிப்படை வசதிகள் செய்துதர வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

அடிப்படை வசதிகள் இல்லாத அரகண்டநல்லூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம்.. காங்கிரஸ் புகார்...
விழுப்புரம்

விழுப்புரம் மாவட்டத்தில் போலீசார் கண்காணிப்பு தீவிரம்

விழுப்புரம் மாவட்டத்தில் மக்கள் கூடும் இடங்களில் போலீசாரின் கண்காணிப்பணி தீவிர படுத்தப்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் போலீசார் கண்காணிப்பு தீவிரம்
விழுப்புரம்

திண்டிவனத்தில் பூங்கா இடத்தில் பாதாள சாக்கடை தொட்டி அமைக்க மக்கள்...

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் வாக்கப்பகுதியில் பூங்காவுக்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் பாதாள சாக்கடை தொட்டி அமைக்கப்படுவதால் பொதுமக்கள் எதிர்ப்பு...

திண்டிவனத்தில் பூங்கா இடத்தில் பாதாள சாக்கடை தொட்டி அமைக்க மக்கள் எதிர்ப்பு
விழுப்புரம்

செஞ்சிக்கோட்டை சுற்றுலா தளமாக்கப்படும்: அமைச்சர் மஸ்தான்

செஞ்சியில் உள்ள ராஜா தேசிங்கு செஞ்சிக்கோட்டை சுற்றுலா தளமாக்கப்படும் என அமைச்சர் மஸ்தான் தெரிவித்துள்ளார்.

செஞ்சிக்கோட்டை சுற்றுலா தளமாக்கப்படும்: அமைச்சர் மஸ்தான்
திண்டிவனம்

திண்டிவனத்தில் பயணி மீது தாக்குதல்: மன்னிப்பு கேட்ட ரயில்வே ஊழியர்

திண்டிவனம் ரயில் நிலையத்தில் சென்னைக்கு செல்ல ரயில் டிக்கெட் பயணியை தாக்கிய ரயில்வே ஊழியர் பின்னர் பயணியிடம் மன்னிப்பு கேட்டார் அதனால் பரபரப்பு...

திண்டிவனத்தில் பயணி மீது தாக்குதல்: மன்னிப்பு கேட்ட ரயில்வே ஊழியர்