/* */

You Searched For "#village"

ஈரோடு

கடம்பூர் அருகே கிராமத்துக்குள் புகுந்த ஒற்றை யானையால் பரபரப்பு

டி.என்.பாளையம் அடுத்த கடம்பூர் அருகே கிராமத்துக்குள் புகுந்த ஒற்றை யானையால் பரபரப்பு நிலவியது.

கடம்பூர் அருகே கிராமத்துக்குள் புகுந்த ஒற்றை யானையால் பரபரப்பு
குன்னூர்

ஹெலிகாப்டர் விபத்து ஏற்பட்ட கிராமத்தில் நலத்திட்ட உதவி வழங்கிய பாஜக

மாநில நிர்வாகிகள் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் காட்டேரி பூங்காவிற்கு இராணுவ தளபதி பிபின் ராவத் பெயர் வைக்க கோரிக்கை.

ஹெலிகாப்டர் விபத்து ஏற்பட்ட கிராமத்தில் நலத்திட்ட உதவி வழங்கிய பாஜக
தேனி

பேருந்து வசதி இல்லாத சிறைக்காடு கிராமம்: பள்ளி செல்ல முடியாமல்...

போக்குவரத்து வசதி இல்லாததால் பள்ளி செல்ல முடியாமல் சிறைக்காடு கிராம மாணவ, மாணவிகள் பரிதவித்து வருகின்றனர்.

பேருந்து வசதி இல்லாத சிறைக்காடு கிராமம்: பள்ளி செல்ல முடியாமல் மாணவர்கள் அவதி
புதுக்கோட்டை

நாதஸ்வரம், தவில் இசைத்து கிராமிய கலைஞர்கள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை...

கொரோனா கட்டுப்பாடுகளால் வாழ்வாதாரத்தை இழந்துள்ள கிராமிய கரகாட்ட கலைஞர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க வேண்டும்

நாதஸ்வரம், தவில் இசைத்து கிராமிய கலைஞர்கள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு
உத்திரமேரூர்

உத்திரமேரூர்: 11 ஊராட்சி செயலர்கள் பணியிட மாற்றம் -வட்டார வளர்ச்சி...

உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளதையொட்டி உத்திரமேரூர் ஒன்றியத்தில், நிர்வாக காரணங்களுக்காக, 11 ஊராட்சி செயலர்களை பணியிட மாற்றம் செய்து வட்டார...

உத்திரமேரூர்: 11 ஊராட்சி செயலர்கள் பணியிட மாற்றம் -வட்டார வளர்ச்சி அலுவலர் உத்தரவு
பொன்னேரி

திருவள்ளுர்: ஜெகநாதபுரம் கிராமத்தில் வேளாண்துறையின் இலவச கோடை உழவு...

திருவள்ளூர் மாவட்டம் ஜெகநாதபுரம் கிராமத்தில் வேளாண் துறை சார்பில் இலவசமாக உழவு செய்யும் திட்டம் தொடங்கப்பட்டது.

திருவள்ளுர்: ஜெகநாதபுரம் கிராமத்தில் வேளாண்துறையின் இலவச கோடை உழவு திட்டம்!
பொன்னேரி

பழவேற்காடு: மின்கம்பி அறுந்து விழுந்து விபத்து; நூலிழையில் உயிர்...

பழவேற்காடு பசியாவரம் கிராமம் அருகே மின்கம்பி திடீரென அறுந்து விழுந்தது. இதில் நூலிழையில் குடும்பத்தினர் உயிர் தப்பினர்.

பழவேற்காடு: மின்கம்பி அறுந்து விழுந்து விபத்து; நூலிழையில் உயிர் தப்பிய குடும்பம்!
மானாமதுரை

ஏனாதி கிராமத்தில் பறந்து வரும் பஞ்சுகளால் சுவாச பிரச்சனை-நடவடிக்கை...

சிவகங்கை- பறந்து வரும் பஞ்சுகளால் சுவாச பிரச்சனை ஏற்படுகிறது-தங்களை காக்க கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஏனாதி கிராமத்தில் பறந்து வரும் பஞ்சுகளால் சுவாச பிரச்சனை-நடவடிக்கை எடுக்க கோரிக்கை.
பவானி

ஈரோடு: கிராமப்புற பெண்களுக்கு நாப்கின் வழங்கிய வஜ்ரம்...

ஈரோட்டைச் சேர்ந்த வஜ்ரம் சிலம்பாட்ட விளையாட்டு கலைக்குழுவினர், புறநகர் பகுதியை சேர்ந்த பெண்ளுக்கு, வீடுவீடாகச் சென்று சேனிடரி நாப்கின்களை வழங்கினர்.

ஈரோடு: கிராமப்புற பெண்களுக்கு நாப்கின் வழங்கிய வஜ்ரம் சிலம்பாட்டக்குழு!
கும்மிடிப்பூண்டி

ஈகுவார்பாளையம்:அமைச்சர் நாசர் திறந்த கொரோனா மையத்தை மக்கள் முற்றுகை!

ஈகுவார்பாளையத்தில் அமைச்சர் நாசர் திறந்து வைத்த கொரோனா சிகிச்சை மையத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் முற்றுகையிட்டனர்.

ஈகுவார்பாளையம்:அமைச்சர் நாசர் திறந்த கொரோனா மையத்தை மக்கள் முற்றுகை!