You Searched For "#vicepresident"
இந்தியா
3 நாடுகளுக்கு பயணம் செல்கிறார் குடியரசு துணைத்தலைவர்
குடியரசு துணைத்தலைவர், கபோன், செனகல் மற்றும் கத்தார் ஆகிய மூன்று நாடுகளில் இன்று முதல் 7 ஜூன் 2022 வரை பயணம் மேற்கொள்கிறார்.
திருவிடைமருதூர்
திருவிடைமருதூர் ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் போட்டியின்றி தேர்வு
திருவிடைமருதூர் ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவராக பத்மாவதி கிருஷ்ணராஜ் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக அறிவிப்பு.
நீலகிரி
பார்வை குறைபாடு என்பது குணப்படுத்தக் கூடியது தான்: வெங்கய்யா நாயுடு...
கண் ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே அதிகரிக்க குடியரசு துணைத்தலைவர் வலியுறுத்தினார். .
இந்தியா
வரி விதிப்பு முறையை மேலும் எளிமைப்படுத்த வேண்டும்: குடியரசு...
நிதி சேவை, சேவை வழங்குவதை எளிதாக்குதல், நலத்திட்டங்களில் உள்ள குறைபாடுகளை சீரமைக்க டிஜிட்டல் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது முக்கியம்-வெங்கையா நாயுடு
வணிகம்
மென்பொருள், ஆயத்தஆடை ஏற்றுமதியில் தமிழகம் முன்னோடி: துணை ஜனாதிபதி...
அந்நியச் செலாவணியைப் பெறுவதிலும், நமது பொருளாதாரத்தை வலுப்படுத்துவதிலும் ஏற்றுமதி முக்கியப் பங்கு வகிக்கிறது -துணை ஜனாதிபதி
இந்தியா
வலுவான,துடிப்பான ஜனநாயகத்திற்கு தைரியமான பத்திரிக்கைகள் தேவை -...
ஒரு வலுவான, துடிப்புமிக்க ஜனநாயகம் சுதந்திரமான, அச்சமற்ற பத்திரிகை இல்லாமல் வாழ முடியாது: குடியரசுத் துணைத் தலைவர்
இந்தியா
ஸ்ரீ காசி விஸ்வநாதர் கோவிலில் குடியரசுத் துணைத் தலைவர் வழிபாடு
ஸ்ரீ காசி விஸ்வநாதர் ஆலயத்தில் குடியரசுத் துணைத் தலைவர் எம் வெங்கையா நாயுடு வழிபாடு மேற்கொண்டார்.
இந்தியா
நாடு முன்னேற மகளிருக்கு அதிகாரமளித்தலை விரைவு படுத்த வேண்டும் -...
நாட்டின் முன்னேற்றத்தை விரைவுபடுத்த மகளிருக்கு அதிகாரமளித்தலை துரிதப்படுத்த வேண்டும் என குடியரசு துணைத்தலைவர் வலியுறுத்தல்
இந்தியா
நிர்வாகப்பணி பயன்கள் ஏழை மக்களுக்கு சேர்வதை உறுதி செய்ய வேண்டும்...
நிர்வாகப்பணியின் பயன்கள் ஏழை மக்களுக்கு நேரடியாக சென்று சேர்வதை உறுதி செய்வது குடிமைப் பணியாளர்களின் பொறுப்பு – குடியரசு துணைத் தலைவர்
அவினாசி
ஒரு பக்கம் போராட்ட அலை: மறுபக்கம் பாராட்டு மழை
ஊராட்சி தலைவர், துணை தலைவரை கண்டித்து ஒரு பக்கம் போராட்டம், மறுபக்கம் பாராட்டு விழா நடந்தது.
இந்தியா
நதிகளை பாதுகாக்க வேண்டும் -குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு...
தண்ணீர்ப் பாதுகாப்பின் முக்கியத்துவம் குறித்து பள்ளிப் பாடத் திட்டத்தில் இணைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் -வெங்கையா நாயுடு
இந்தியா
புற்றுநோய்க்கு நவீன சிகிச்சை அளிக்க தனியார் துறைக்கு குடியரசு...
கிராமப்புறங்களில் நவீன புற்றுநோய் சிகிச்சை வசதிகளை வழங்க தனியார் துறையினர் அரசுடன் கைக்கோர்க்க வேண்டும்: குடியரசு துணைத்தலைவர்