You Searched For "#vehicle"
சேந்தமங்கலம்
சேந்தமங்கலத்தில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் விரைவில் ஏலம்
சேந்தமங்கலம் போலீஸ் ஸ்டேசனுக்குட்பட்ட பகுதியில், பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை ஏலம் விட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சூலூர்
இராணுவ வீரர்களின் உடல்கள் சென்ற வாகனத்தின் மீது மலர் தூவி மக்கள்...
மேட்டுப்பாளையம், கருமத்தம்பட்டி ஆகிய பகுதிகளில் மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
ஈரோடு
ஈரோடு-கரூர் சாலையில் வாகனம் கவிழ்ந்து விபத்து
ஈரோடு-கரூர் சாலையில் லுங்கி ஏற்றிக் கொண்டு சென்ற வாகனம் கவிழ்ந்து விபத்திற்குள்ளானதால் 1 மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
குன்னூர்
குன்னூர் அருகே மரத்திலிருந்து வாகனம் மீது விழுந்த பாம்பு: ஓட்டம்...
வாகனத்தின் மீது விழுந்த 8 அடி சாரை பாம்பை தீயணைப்பு துறையினர் பத்திரமாக மீட்டு வனப்பகுதியில் விட்டனர்.
கோபிச்செட்டிப்பாளையம்
நம்பியூர் அருகே ஒன்றரை டன் ரேசன் அரிசி பறிமுதல்
நம்பியூர் அருகே ஒன்றரை டன் ரேசன் அரிசி மூட்டைகள், கடத்துவதற்காக பயன்படுத்தப்பட்ட வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.
பவானிசாகர்
தாளவாடி அருகே வாகனம் மோதி சிறுத்தை பலி
தாளவாடி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி சிறுத்தை ஒன்று பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம்
சாலையின் குறுக்கே சென்ற கால்நடை: வாகனத்தின் மீது மோதியதில் வாலிபர்...
காஞ்சிபுரம்-அரக்கோணம் சாலையில் சுற்றித் திரிந்த கால்நடை திடீரென வாகனத்தின் மீது மோதியதில் வாலிபர் நிலை தடுமாறி விழுந்து பலி.
விளவங்கோடு
குமரியில் சோதனையின்றி நுழையும் வாகனங்கள் - பொதுமக்கள் அச்சம்
கேரளாவில் இருந்து குமரி மாவட்டத்தில் சோதனையின்றி நுழையும் வாகனங்களால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
குளச்சல்
கனிமவளம் கடத்திய 21 லாரிகள்: போலீசார் மடக்கி பிடித்து பறிமுதல்...
அதிகாரிகள் ஆதரவுடன் கனிமவளக் கடத்தல் நடப்பதாக புகார் எழுந்துள்ள நிலையில், வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுவதும் தொடர்கிறது
விளவங்கோடு
போலீஸ் அதிகாரியின் வாகனத்தின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு
கன்னியாகுமரி மாவட்டத்தில் வீட்டில் நிறுத்தி இருந்த போலீஸ் அதிகாரியின் வாகனத்தின் மீது மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசினர். இதில் கார், டூவீலர்...
கன்னியாகுமரி
குமரி காவல்நிலைய வளாகத்தில் தீ விபத்து
குமரி காவல்நிலைய வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 ஆட்டோ 4 டூ வீலர் முற்றிலும் சேதம்.
தேனி
தேனி : 115 மதுபாட்டில்கள் பறிமுதல், ஒருவர் கைது, போலீசார் விசாரணை.
சின்னமனூர் அருகே கள்ளச்சந்தையில் விற்பதற்காக கடத்தி வரப்பட்ட 115 மதுபான பாட்டில்கள் பறிமுதல்.