Tamil News Online | வந்தவாசி செய்திகள் | Latest Updates | Instanews
வந்தவாசி
வந்தவாசி அருகே வெடிகுண்டு வைத்து காட்டுபன்றி வேட்டை: ஒருவர் கைது
நாட்டு வெடிகுண்டு தயாரித்து காட்டுப்பன்றியை வேட்டையாடியவர் கைது செய்யப்பட்டார்.
வந்தவாசி
வந்தவாசியில் நடைபெற்ற ஜமாபந்தி நிறைவு விழாவில் 322 பேருக்கு நலத் திட்ட...
வந்தவாசியில் நடைபெற்ற ஜமாபந்தி நிறைவு விழாவில் 322 பேருக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
வந்தவாசி
வந்தவாசி அருகே பொதுமக்கள் சாலை மறியல்
இலக்கு மக்கள் பட்டியலில் முறைகேடாக பயனாளிகள் தேர்வு செய்வதாக பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
வந்தவாசி
வந்தவாசி அருகே பஸ் கவிழ்ந்து விபத்து: 15 பக்தர்கள் படுகாயம்
வந்தவாசி அருகே கட்டுப்பாட்டை இழந்த தனியார் பஸ் எதிர்பாராதவிதமாக சாலை ஓர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
வந்தவாசி
வந்தவாசியில் குழந்தையின் சடலத்துடன் உறவினர்கள் சாலை மறியல்
வந்தவாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 6 மாத குழந்தை உயிரிழந்ததையடுத்து, மருத்துவா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, குழந்தையின் சடலத்துடன்...
வந்தவாசி
வந்தவாசியில் இலவச தையல் பயிற்சி பெற்றவர்களுக்கு உபகரணங்கள் வழங்கும்...
வந்தவாசியில் இலவச தையல் பயிற்சி பெற்றவர்களுக்கு சீருடை மற்றும் பயிற்சி உபகரணங்கள் வழங்கப்பட்டது
திருவண்ணாமலை
வந்தவாசியில் ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் இளைஞர் திறன் பயிற்சி
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் இளைஞர் திறன் பயிற்சி திருவிழா நடைபெற்றது
வந்தவாசி
வந்தவாசி அருகே ஏரி ஆக்கிரமிப்புகளை பொதுப்பணித்துறை அகற்றம்
வந்தவாசி அருகே ஏரியில் செய்யப்பட்டிருந்த ஆக்கிரமிப்புகளை பொதுப்பணித்துறையினர் அகற்றினர்.
வந்தவாசி
விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு சிலைகள் செய்யும் பணி தீவிரம்
வந்தவாசியில் விநாயகர் சிலைகள் செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
வந்தவாசி
வந்தவாசியில் போதை பொருட்கள் பதுக்கி வைத்திருந்த வியாபாரி கைது
வந்தவாசியில் ரூ.2½ லட்சம் போதை பொருட்கள் பதுக்கி வைத்திருந்தது தொடர்பாக வியாபாரி கைது செய்யப்பட்டார்.
வந்தவாசி
வந்தவாசி அருகே சாலை அகலப்படுத்தும் திட்டம் பற்றி கோட்ட பொறியாளர்
வந்தவாசி அருகே ரூ.1 கோடியே 10 லட்சம் மதிப்பீட்டில் சாலை விரிவாக்க திட்டத்தை கோட்ட பொறியாளர் ஆய்வு செய்தார்.
வந்தவாசி
வந்தவாசி அருகே தனியார் பொறியியல் கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை
வந்தவாசி அருகே தனியார் என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் விடுதியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.