You Searched For "#vaccinated"
நாமக்கல்
நாமக்கல் மாவட்டத்தில் ஒரே நாளில் 20,391 பேருக்கு கொரோனா தடுப்பூசி
நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற மெகா கொரோனா தடுப்பூசி முகாமில் ஒரே நாளில் 20 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.
நாமக்கல்
நாமக்கல் மாவட்டத்தில் 11 சதவீதம் பேர் தடுப்பூசி போட்டுக் கொள்ளவில்லை
நாமக்கல் மாவட்டத்தில் 11 சதவீதம் பேர் முதல் தவணை கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 28.69 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி
ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 28.69 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தகவல்.
ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 28.22 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி
ஈரோடு மாவட்டத்தில் இதுவரை முதல் மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசியினை மொத்தம் 28.22 லட்சம் பேருக்கு செலுத்தப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை
திருவண்ணாமலை கோவிலில் 2 தவணை தடுப்பூசி செலுத்தியவர்கள் மட்டுமே அனுமதி
திருவண்ணாமலை கோவிலில் 2 தவணை தடுப்பூசி செலுத்திய பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.
விழுப்புரம்
நூறுநாள் பணியாளர்களிடம் தடுப்பூசி போட்டீர்களா என கலெக்டர் விசாரணை
நூறுநாள் பணியில் ஈடுபட்டு இருந்த பணியாளர்களிடம் தடுப்பூசி போட்டுக் கொண்டீர்களா என மாவட்ட கலெக்டர் மோகன் கேட்டறிந்தார்.
ஈரோடு
ஈரோடு: 14.88 லட்சம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசி
ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 14.88 லட்சம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறையினர் தகவல்.
ஈரோடு
ஈரோடு மாநகரில் 82 சதவீதம் பேருக்கு தடுப்பூசி
ஈரோடு மாநகரில் 82 சதவீதம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் 13-வது கட்ட முகாமில் 60 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி
ஈரோடு மாவட்டத்தில் 13-வது கட்ட முகாம் இன்று நடைபெற்றது. இதில் 60 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஈரோடு மாநகரம்
ஈரோடடில் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு மட்டும் பொது இடங்களில்...
தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் மடடுமே பொது இடங்களுக்கு செல்ல அனுமதிக்கப்படுவதாக ஈரோடு மாநகராட்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் 14.16 லட்சம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசி
ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 14.16 லட்சம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தகவல்.
உடுமலைப்பேட்டை
திருப்பூரில் தடுப்பூசி செலுத்த வட மாநிலத்தவர் ஆர்வம்
பஸ் ஸ்டாண்டில், தடுப்பூசி செலுத்தும் முகாமில், வட மாநில தொழிலாளர்கள் அதிகளவில் பங்கேற்று, தடுப்பூசி செலுத்திக் கொள்கின்றனர்.