You Searched For "#UrbanLocalElection"
ஈரோடு
அந்தியூர் பேரூராட்சியில் 13 வார்டுகளில் திமுக வெற்றி
அந்தியூர் பேரூராட்சியில் உள்ள 18 வார்டுகளில் 15 வார்டுகளில் திமுக வெற்றி.
நாமக்கல்
நாமக்கல் நகராட்சி 2வது சுற்று எண்ணிக்கையில் 6 வார்டுகளையும் திமுக...
நாமக்கல் நகராட்சி தேர்தலில் இதுவரை முடிவுகள் வெளியான 6 வார்டுகளையும் திமுக கைப்பற்றியது.
பொன்னேரி
ஆரணி பேரூராட்சியில் 10 இடங்களில் சுயேட்சை வேட்பாளர்கள் வெற்றி
ஆரணி பேரூராட்சியில் 10 இடங்களில் சுயேட்சை வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர்.
நாமக்கல்
நாமக்கல் நகராட்சி முதல் சுற்று எண்ணிக்கையில் 3 வார்டுகளையும் திமுக...
நாமக்கல் நகராட்சி தேர்தலில் முதல் 3 வார்டு உறுப்பினர் பதவிகளை திமுக கைப்பற்றியது.
போளூர்
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: போளூர் பேரூராட்சியில் திமுக முன்னிலை
போளூர் பேரூராட்சியில் திமுக முன்னிலை.
சாத்தூர்
சாத்தூரில் வாக்கு எண்ணும் மையத்தை மாவட்ட ஆட்சியர், தேர்தல் பார்வையாளர்...
சாத்தூர் நகராட்சி உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணும் மையத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் தேர்தல் மேற்பார்வையாளர் பார்வையிட்டனர்.
திருநெல்வேலி
நெல்லையில் வாக்கு எண்ணும் மையத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு
திருநெல்வேலி மாவட்டத்தில் 59.65 சதவிகிதம் வாக்குகள் பதிவாகியுள்ளது.மாவட்ட ஆட்சியர் விஷ்ணு தெரிவித்தார்.
குமாரபாளையம்
குமாரபாளையம் நகராட்சியில் வேட்பாளர்களுக்கு அடையாள அட்டை வினியோகம்
குமாரபாளையம் நகராட்சி அலுவலகத்தில் நேற்றும் தபால் ஓட்டுப்பெட்டி வைக்கப்பட்டிருந்தது.
கிள்ளியூர்
இது பணநாயகத்திற்கான தேர்தல்: 500 ரூபாய் நோட்டு மாலையுடன் வந்தவரால்...
வாக்குப்பதிவு முடியும் நேரத்தில் வாக்களிக்க வந்த நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர், நடைபெற்ற தேர்தல் ஜனநாயகம் இல்லை பணநாயகம் என கூறினார்.
ஈரோடு
பவானி நகராட்சியில் 79.78 சதவீதம் வாக்குப்பதிவு
ஈரோடு மாவட்டம் பவானி நகராட்சியில் இன்று நடைபெற்ற நகர்புற உள்ளாட்சி தேர்தலில் 24 ஆயிரத்து 500 பேர் வாக்குப்பதிவு செய்துள்ளனர்.
கரூர்
நீண்ட வரிசையில் நின்று வாக்களித்த கரூர் மாவட்ட பாஜக தலைவர்
கரூர் மாவட்ட பாஜக தலைவர் செந்தில்நாதன் பொதுமக்களுடன் வரிசையில் நின்று வாக்களித்தார்.
அரியலூர்
அரியலூர் மாவட்டத்தில் மாலை 5 மணி நிலவரப்படி 73.46 சதவீதம்...
அரியலூர் மாவட்டத்தில் நடைபெறும் நகர்புற தேர்தலில் மாலை 5 மணிவரை 73.46 சதவீத வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது.