/* */

You Searched For "#ulundurpetNews"

உளுந்தூர்ப்பேட்டை

உளுந்தூர்பேட்டை ரோட்டரி சங்க மருத்துவ முகாம் நிறைவு விழா

உளுந்தூர்பேட்டை ரோட்டரி சங்கம் சார்பில் நடைபெற்ற இலவச மார்பக புற்றுநோய் பரிசோதனை முகாம் நிறைவு விழா இன்று நடைபெற்றது

உளுந்தூர்பேட்டை ரோட்டரி சங்க மருத்துவ  முகாம் நிறைவு விழா
உளுந்தூர்ப்பேட்டை

தடை செய்யப்பட்ட குட்கா, ஹான்ஸ் போன்ற பொருட்களை விற்பனை செய்தவர் கைது

உளுந்தூர்பேட்டை அருகே சேந்தநாடு பகுதியில் தடை செய்யப்பட்ட குட்கா, ஹான்ஸ் போன்ற பொருட்களை விற்பனை செய்தவரை போலீசார் கைது செய்தனர்

தடை செய்யப்பட்ட குட்கா, ஹான்ஸ் போன்ற பொருட்களை விற்பனை செய்தவர் கைது
உளுந்தூர்ப்பேட்டை

பகுஜன் சமாஜ் கட்சியின் முயற்சியால் கிராமத்தில் தார் சாலை...

உளுந்தூர்பேட்டை அருகில் உள்ள ஆனைவாரி கிராமத்தில் பகுஜன் சமாஜ் கட்சியின் முயற்சியால் தற்போது தார் சாலை அமைக்கப்படுகிறது

பகுஜன் சமாஜ் கட்சியின் முயற்சியால் கிராமத்தில் தார் சாலை அமைக்கப்படுகிறது
உளுந்தூர்ப்பேட்டை

திருநாவலூர் துணைமின்நிலையம்: அதிக மெகாவாட் வழங்கும் திட்ட துவக்க

திருநாவலூர் துணைமின்நிலையத்திற்கு அதிக மெகாவாட் வழங்கும் திட்ட துவக்க விழா இன்று நடைபெற்றது

திருநாவலூர் துணைமின்நிலையம்:  அதிக மெகாவாட் வழங்கும் திட்ட துவக்க விழா
உளுந்தூர்ப்பேட்டை

கொரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றிய செவிலியர்களுக்கு பாராட்டு விழா

கொரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றிய அரசு ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது

கொரோனா காலத்தில் சிறப்பாக  பணியாற்றிய செவிலியர்களுக்கு பாராட்டு விழா
உளுந்தூர்ப்பேட்டை

உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு ஆக்சிஜன் செறியூட்டும் கருவி

உளுந்தூர் பேட்டை அரசு மருத்துவமனைக்கு ஆக்சிஜன் செறிவூட்டும் கருவிகளை லயன்ஸ் சங்கம் சார்பில் எம்எல்ஏ மணிகண்டன் வழங்கினார்.

உளுந்தூர்பேட்டை  அரசு மருத்துவமனைக்கு ஆக்சிஜன் செறியூட்டும் கருவி
உளுந்தூர்ப்பேட்டை

உளுந்தூர் பேட்டையில் பிஜேபி தலைவர் அண்ணாமலைக்கு உற்சாக வரவேற்பு

கள்ளக்குறிச்சி மாவட்ட எல்லையான உளுந்தூர் பேட்டையில், புதிதாக நியமிக்கப்பட்ட பாரதிய ஜனதா கட்சியின் தலைவர், அண்ணாமலைக்கு உற்சாக வரவேற்பு

உளுந்தூர் பேட்டையில் பிஜேபி தலைவர் அண்ணாமலைக்கு உற்சாக வரவேற்பு
உளுந்தூர்ப்பேட்டை

உளுந்துார்பேட்டை அருகே, குடிபோதையில் பெண்ணை கொலை செய்தவர் சரண்

உளுந்துார்பேட்டை அருகே, குடிபோதையில் பெண்ணை கொலை செய்த கூலித் தொழிலாளி காவல்துறையிடம் சரணடைந்தார்.

உளுந்துார்பேட்டை அருகே, குடிபோதையில் பெண்ணை கொலை செய்தவர் சரண்
உளுந்தூர்ப்பேட்டை

உளுந்தூர்பேட்டை அருகே திருமணமான பெண் மர்மமான முறையில் மரணம்

உளுந்தூர்பேட்டை வட்டம் திருநாவலூர் அடுத்த பெரியப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த திருமணமான பெண் மர்மமான முறையில் மரணம். காவல்துறை விசாரணை

உளுந்தூர்பேட்டை அருகே திருமணமான பெண் மர்மமான முறையில் மரணம்