/* */

You Searched For "tuticorin news"

ஓட்டப்பிடாரம்

ஓட்டப்பிடாரத்தில் வஉசி சிலைக்கு மாவட்ட ஆட்சியர் மாலை அணிவித்து

ஓட்டப்பிடாரத்தில் அமைந்துள்ள வ.உ.சிதம்பரனார் உருவ சிலைக்கு மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

ஓட்டப்பிடாரத்தில் வஉசி சிலைக்கு மாவட்ட ஆட்சியர் மாலை அணிவித்து மரியாதை
கோவில்பட்டி

கோவில்பட்டியில் மாவட்ட அளவிலான பெண்களுக்கான மின்னொளி கபடி போட்டி

கோவில்பட்டி அருகே மாவட்ட அளவில் நடைபெற்ற பெண்களுக்கான மின்னொளி கபடி போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

கோவில்பட்டியில் மாவட்ட அளவிலான பெண்களுக்கான மின்னொளி கபடி போட்டி
கோவில்பட்டி

மணக்கோலத்தில் தேர்வு எழுதிய கல்லூரி மாணவி: காத்திருந்து அழைத்துச்...

கோவில்பட்டி அருகே தாலி கட்டிய கையோடு காதல் மனைவியை தேர்வு எழுத அழைத்து சென்ற கணவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

மணக்கோலத்தில் தேர்வு எழுதிய கல்லூரி மாணவி: காத்திருந்து அழைத்துச் சென்ற கணவர்
திருச்செந்தூர்

திருச்செந்தூர் அருகே மதுபான கடையில் ஆயுதப்படை காவலர் மீது தாக்குதல்

திருச்செந்தூர் பரமன்குறிச்சி சாலையில் ஆயுதப்படை காவலர் மீது தாக்குதல் நடத்தியவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

திருச்செந்தூர் அருகே மதுபான கடையில்  ஆயுதப்படை காவலர் மீது தாக்குதல்
திருச்செந்தூர்

திருச்செந்தூரில் வீடுகளுக்கு பாதாள சாக்கடை திட்ட இலவச இணைப்பு

திருச்செந்தூர் பாதாள வீடுகளுக்கு சாக்கடை திட்டத்தில் இலவச இணைப்பு வழங்கப்படும் என அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கூறினார்.

திருச்செந்தூரில் வீடுகளுக்கு பாதாள சாக்கடை திட்ட இலவச இணைப்பு
ஸ்ரீவைகுண்டம்

ஸ்ரீவைகுண்டம் பகுதியில் மணல் திருட்டில் ஈடுபட்ட இருவர் கைது

ஸ்ரீவைகுண்டம் பகுதிகளில் சட்டவிரோதமாக ஆற்று மணல் திருடிய வழக்கில் இருவரை போலீசார் கைது செய்தனர்.

ஸ்ரீவைகுண்டம் பகுதியில் மணல் திருட்டில் ஈடுபட்ட இருவர் கைது
கோவில்பட்டி

கோவில்பட்டியில் தனியார் காய்கறி சந்தை செயல்பட நீதிமன்றம் தடை

கோவில்பட்டி தனியார் தினசரி காய்கறி சந்தை ஜூன் 26 ஆம் தேதி வரை செயல்பட நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது.

கோவில்பட்டியில் தனியார் காய்கறி சந்தை செயல்பட நீதிமன்றம் தடை
தூத்துக்குடி

தூத்துக்குடியில் ரூ. 1 கோடி மதிப்பிலான 150 டன் பொட்டாஷ் உரம் கடத்தல்

தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான 150 டன் பொட்டாஷ் உரம் கடத்தல் சம்பவம் தொடர்பாக காவல்துறையினர்...

தூத்துக்குடியில் ரூ. 1 கோடி மதிப்பிலான 150 டன் பொட்டாஷ் உரம் கடத்தல்
தூத்துக்குடி

இளஞ்சிறார்களை கையாளுவது எப்படி? காவல்துறையினருக்கு நீதிபதி அறிவுரை

இளஞ்சிறார்களை கையாளுவது எப்படி என்பது குறித்து இளைஞர் நீதி குழும முதன்மை நீதிபதி விளக்கம் அளித்துள்ளார்.

இளஞ்சிறார்களை கையாளுவது எப்படி?  காவல்துறையினருக்கு நீதிபதி அறிவுரை
திருச்செந்தூர்

வீட்டில் தனியாக இருந்த தாய்-மகளை நூதனமாக ஏமாற்றி நகை திருடிய பெண்

வீட்டில் தனியாக இருந்த தாய்-மகளுக்கு மயக்க மருந்து கலந்த ஜூஸ் கொடுத்து நனை திருடி சென்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

வீட்டில் தனியாக இருந்த தாய்-மகளை நூதனமாக ஏமாற்றி நகை திருடிய பெண் கைது
தூத்துக்குடி

சமையல் எரிவாயு சிலிண்டர் இணைப்பில் பிரச்னையா? குறைகளை தெரிவிக்க...

சமையல் கியாஸ் இணைப்பில் பிரச்னைகள் இருந்தால் ஏப்ரல் 27 ஆம் தேதி நடைபெறும் குறைதீர் கூட்டத்தில் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சமையல் எரிவாயு சிலிண்டர் இணைப்பில் பிரச்னையா? குறைகளை தெரிவிக்க வாய்ப்பு
தூத்துக்குடி

தூத்துக்குடியில் புத்தக திருவிழா: இளம் தலைமுறையினர் பங்கேற்க கனிமொழி...

புத்தக திருவிழாவில் இளம் தலைமுறையினர் பங்கேற்று புத்தகங்கள் வாங்கி படிக்க வேண்டும் என கனிமொழி கேட்டுக் கொண்டார்.

தூத்துக்குடியில் புத்தக திருவிழா: இளம் தலைமுறையினர் பங்கேற்க கனிமொழி அழைப்பு