You Searched For "#TrichyNews"
திருச்சிராப்பள்ளி மாநகர்
உலகநாதபுரம் முத்துமாரியம்மன் கோவில் தேரோட்டம்: திரளான பக்தர்கள் சாமி...
திருச்சி உலகநாதபுரம் முத்துமாரியம்மன் கோவில் 70 -ஆம் ஆண்டு தேர் திருவிழா விமரிசையாக நடைபெற்றது.
திருவெறும்பூர்
திருச்சி திருவெறும்பூரில் பள்ளி மாணவன் தற்கொலை: போலீசார் விசாரணை
திருச்சி திருவெறும்பூரில் பள்ளி மாணவன் தற்கொலை செய்துகொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சிராப்பள்ளி மாநகர்
திருச்சி ப்ரண்ட்லைன் மருத்துவமனை சிறுநீரக சிறப்பு மருத்துவ முகாம்
திருச்சி ப்ரண்ட்லைன் மருத்துவமனையில் சிறுநீரக நோய் கண்டறியும் சிறப்பு மருத்துவ முகாமில் 200-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
திருச்சிராப்பள்ளி மாநகர்
திருச்சி வளையல்கார தெரு மாரியம்மன் கோவில் பால்குட திருவிழா
திருச்சி வளையல்காரத் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீமாரியம்மன் கோவிலில் பால்குட திருவிழா நடைபெற்றது.
திருச்சிராப்பள்ளி மாநகர்
உறையூரில் டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு: பெண்கள் முற்றுகை
திருச்சி உறையூர் பகுதியில் புதிதாக திறந்த டாஸ்மாக் கடைக்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து முற்றுகை பாேராட்டம்.
ஸ்ரீரங்கம்
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் பங்குனி தேர் திருவிழா கொடியேற்றத்துடன்...
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பங்குனி தேர்த்திருவிழா கொடியேற்றம். 15-ந்தேதி உறையூர் கமலவல்லி நாச்சியார் சேர்த்தி சேவை.
திருச்சிராப்பள்ளி மாநகர்
சமயபுரம் கோயில் பூச்சொரிதல் விழா முன்னேற்பாடு குறித்து ஆலோசனை கூட்டம்
சமயபுரம் மாரியம்மன் கோயிலில் நடைபெற உள்ள பூச்சொரிதல் திருவிழாவிற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம்.
திருச்சிராப்பள்ளி மாநகர்
திருச்சி சங்கிலியாண்டபுரம், தில்லைநகர் பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்
திருச்சி சங்கிலியாண்டபுரம், தில்லைநகர் பகுதிகளில் நாளை மின் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.
திருச்சிராப்பள்ளி மாநகர்
திருச்சியில் காய்கறி விற்பனை வாகனங்கள் வாங்க ரூ.2 லட்சம் நிதியுதவி
திருச்சி மாநகராட்சியில் காய்கறிகளை நேரடியாக வீடுகளில் விற்கும் திட்டம் பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
திருச்சிராப்பள்ளி மாநகர்
பெரம்பலூர் சைபர் கிரைம் போலீசாருக்கு ஐஜி பாலகிருஷ்ணன் பாராட்டு
பெரம்பலூர் சைபர் கிரைம் போலீசாருக்கு ஐஜி பாலகிருஷ்ணன் பாராட்டு தெரிவித்துள்ளார்.
திருச்சிராப்பள்ளி மாநகர்
திருச்சியில் சீமைகருவேல செடிகளை கையில் வைத்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு சீமைகருவேலம் முள் செடிகளை கையில் வைத்துக்கொண்டு விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
திருச்சிராப்பள்ளி மாநகர்
திருச்சி மாவட்டத்தில் 29 தாசில்தார்கள் பணியிட மாற்றம்
திருச்சி மாவட்டத்தில் 29 தாசில்தார்கள் பணியிட மாற்றம் செய்து கலெக்டர் சிவராசு உத்தரவிட்டுள்ளார்.