/* */

You Searched For "#Trees"

திரு. வி. க. நகர்

கடந்த 3 மாதத்தில் சென்னையில் 25,783 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது

குடியிருப்பு நலச் சங்கங்களின் சார்பில் 1,394 மரக்கன்றுகள் மற்றும் பிற அமைப்பினர் சார்பில் 10 ஆயிரத்து 965 மரக்கன்றுகள் என மொத்தம் 25 ஆயிரத்து 783...

கடந்த 3 மாதத்தில் சென்னையில் 25,783 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது
தொண்டாமுத்தூர்

கோவை வனக்கல்லூரியில் மரங்கள் வெட்டப்பட்ட விவகாரம்: வனத்துறை விளக்கம்

சந்தன மரம் உட்பட பிற மரங்கள் எதுவும் வெட்டப்பட வில்லை, சீமை கருவேலை மரங்கள் மட்டுமே வெட்டப்பட்டு இருப்பதாக வனக்கல்லூரி முதல்வர் தகவல்

கோவை வனக்கல்லூரியில் மரங்கள் வெட்டப்பட்ட விவகாரம்: வனத்துறை விளக்கம்
புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் சாலையோர மரங்கள் வெட்டி சாய்ப்பு, நடவடிக்கை கேட்டு...

புதுக்கோட்டையில் சாலயோரங்களில் உள்ள மரங்களை வெட்டியவர்கள் மீது நடவடிக்கை கேட்டு சமூக ஆர்வலர்கள் போலீசில் புகார் செய்தனர்.

புதுக்கோட்டையில் சாலையோர மரங்கள் வெட்டி சாய்ப்பு, நடவடிக்கை கேட்டு சமூக ஆர்வலர்கள் போலீசில் புகார்
தேனி

தேனி : கூட்டு குடிநீர் திட்ட குழாய் பதிக்க மரங்கள் வேறோடு அகற்றம்

போடிநாயக்கனூர் அருகே கூட்டு குடிநீர் திட்ட குழாய்கள் பதிப்பதற்காக மரங்கள் வேறோடு அகற்றப்படுவதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

தேனி : கூட்டு குடிநீர் திட்ட குழாய் பதிக்க மரங்கள் வேறோடு அகற்றம்
ஜெயங்கொண்டம்

அரியலூர்: சூறைகாற்று, மழைக்கு முந்திரி மரங்கள் சேதம்- விவசாயிகள்

அரியலூரில் சூறைக்காற்று, கனமழையால் சேதமடைத் முந்திரி மரங்களுக்கு இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அரியலூர்: சூறைகாற்று, மழைக்கு முந்திரி மரங்கள் சேதம்- விவசாயிகள் வேதனை
பட்டுக்கோட்டை

பட்டுக்கோட்டை: பலத்த சூறைக்காற்று- மரங்கள் வேறோடு சாய்ந்தன!

பட்டுக்கோட்டை கடலோர பகுதிகளில் சூறைக்காற்று வீசியது. இதனால் ஏராளமான மரங்கள் வேறோடு சாய்ந்து சேதம் ஏற்படுத்தின.

பட்டுக்கோட்டை: பலத்த சூறைக்காற்று- மரங்கள் வேறோடு சாய்ந்தன!
தென்காசி

தென்காசி சூறாவளிக்கு அறுவடைக்கு தயாராக இருந்த வாழை மரங்கள் சேதம்

தென்காசியில் சூறாவளியுடன் கனமழை பெய்ததால் அறுவடைக்கு தயாராக இருந்த வாழை மரங்கள் வேரோடு சாய்ந்து சேதம் அடைந்துள்ளது.

தென்காசி சூறாவளிக்கு அறுவடைக்கு தயாராக இருந்த வாழை மரங்கள் சேதம்
பெரம்பலூர்

உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு விவசாயிகளுக்கு மரகன்று வழங்கல்

உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு விவசாயிகளுக்கு பயன் தரக்கூடிய மரகன்றுகளை நம்மால் முடியும் நண்பர்கள் குழுவினர் வழங்கினர்.

உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு  விவசாயிகளுக்கு மரகன்று வழங்கல்
கம்பம்

மரக்கன்றுகள் நட்டு நடிகர் விவேக்கிற்கு மரியாதை

தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் மறைந்த நடிகர் விவேக்கிற்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மரக்கன்றுகள் நட்டு சமூக ஆர்வலர்கள் மரியாதை செலுத்தினர்.மாரடைப்பு...

மரக்கன்றுகள் நட்டு நடிகர் விவேக்கிற்கு மரியாதை
இராமநாதபுரம்

விவேக் மறைந்தாலும் மரங்கள் அவர் பெயரைச் சொல்லும்

நகைச்சுவை நடிகர் விவேக் மாரடைப்பு காரணமாக இன்று அதிகாலை மரணம் அடைந்தார். தமிழக திரையுலகில் நகைச்சுவை நடிகராக இருந்தாலும் தனது வாழ்வில் கதாநாயகனாக...

விவேக் மறைந்தாலும் மரங்கள் அவர் பெயரைச் சொல்லும்